கொரோனா துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா ஊரடங்கு துயர்துடைப்புப் பணிகள்

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-பல்லடம்

20-04-2020 திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதிமுதலிபாளையம் ஊராட்சி நாம் தமிழர் கட்சி சார்பில் 8 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.

பேரிடர் கால நடவடிக்கையாக குருதிகொடை அளித்தல்-காரைக்குடி

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள 144 தடை உத்தரவு காரணமாக இரத்த தானம் நடத்த முடியாத சூழ்நிலையால் காரைக்குடி அரசு மருத்துவமனையில் இரத்த வங்கியில் இரத்த பற்றாக்குறை காரணமாக  அவசர சிகிச்சைக்கு தடை ஏற்பட்டது....

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு-கடையநல்லூர்

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி வடகரை கிளை நாம் தமிழர் கட்சி சார்பாக 20.4.2020 அன்று ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குப்பட்டது.

புரட்சி பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள்-புகழ்வணக்கம்

புரட்சி பாவலர் பாவேந்தர் பாரதிதாசன்அவர்களின் 56ஆம்ஆண்டு*  நினைவுநாளில் முத்தியால் பேட்டையில் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்தில் புதுச்சேரி நாம் தமிழர்கட்சியின் சார்பாக மலர்தூவி புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் முத்.அம்.சிவக்குமார் முத்தியால்பேட்டைதொகுதி...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-புதுச்சேரி

20.4.2020 எட்டாவதுவதுநாளாக.! #புதுச்சேரி ஏம்பலம்தொகுதி #நாம்தமிழர் #கட்சி சார்பாக #இரண்டாம்கட்டமாக #பின்னாச்சிகுப்பம், புதுநகர், #ஆதிங்கப்பட்டு #சாருகாசிமேடு பகுதிகளில். #கபசுர #குடிநீர் சுமார் #1000_நபர்களுக்கு #வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவு உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-அரக்கோணம்

அரக்கோணம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 21.4.2020 சுமார் 150 பேருக்கு ஊரடங்கு உத்தரவால் உணவின்றி இருப்பவர்களுக்கு உணவும் மளிகை பொருட்களும்வழங்கப்பட்டது இதில் நகர, தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்

கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் வழங்குதல்-போளூர் தொகுதி

போளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 21.4.2020 போளூர் நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதி பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு-மணப்பாறை தொகுதி

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 144 தடை உத்தரவால் பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற 45 குடும்பங்களுக்கு (21.04.2020 செவ்வாய்க்கிழமை) நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருள் வழங்குதல்-சிவகங்கை

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு சிவகங்கை நாம் தமிழர் கட்சி அல்லூர் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கினர்

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.கொளத்தூர்

21.4.2020 கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.