கொரோனா துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா ஊரடங்கு துயர்துடைப்புப் பணிகள்

கபசுர குடிநீர் வழங்குதல்.பர்கூர் தொகுதி

கோரோனா தொற்றுநோய்  காரணமகபர்கூர் தொகுதி ஒரப்பம் கிராமத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர் சிலம்பரசன் அவர்கள் பொதுமக்களுக்கு கபசூரன குடிநீர் வழங்கினார்....

உணவு பொருட்கள் வழங்குதல்- பர்கூர் தொகுதி

கருமலை_கிரிட்டிணகிரி_மாவட்டம்#பர்கூர்_சட்டமன்றத்தொகுதி#புளியம்பட்டி_ஊராட்சி குண்டுபட்டி கிராமம் .#கொரோனா_ஊரடங்கு காரணமாக பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியுள்ள பொதுமக்களுக்கு கிழக்கு மாவட்ட தலைவர் மருத்துவர் சக்திவேல்ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி தலைவர் பிரேம்குமார்பர்கூர் தொகுதி துணை தலைவர் ஜாபர் ஆகியோர் பொது மக்களுக்கு...

குடிநீர் பற்றாக்குறை பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கிய பர்கூர் தொகுதி

பர்கூர்_சட்டமன்றத்தொகுதி #பெருகோபனப்பள்ளி ஊராட்சி  கரடிகொல்லபட்டி  கிராமங்களில் இரண்டாவது வாரமாக நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் #தயாவதிமாதேஸ்வரன் அவர்கள் பொதுமக்களுக்கு குடி தண்ணீரை வழங்கினார்......

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- கிருட்டிணகிரி தொகுதி

நாம்தமிழர்கட்சி #கருமலை நடுவண்மாவட்டம்#கிருட்டிணகிரி சட்டமன்ற தொகுதி#கொரோனா_ஊரடங்கு உத்தரவால் கிருட்டினகிரி சட்டமன்றத் தொகுதி  காவேரிப்பட்டினம் ஆத்தங்கரை அருகே உள்ள உணவில்லாமல் தவிக்கும் மக்களுக்கு அன்று 29.4.2020 கிருட்டிணகிரி சட்டமன்ற தொகுதி பொருளாளர் ராஜேஷ்கண்ணா அவர்கள் உணவு...

கபசுர குடிநீர் வழங்குதல்/ஒசூர் தொகுதி

14-04-2020#கருமலைமேற்குமாவட்டம்#ஓசூர்_சட்டமன்றத்தொகுதிஇன்று ஐந்தாவது நாளாக ஓசூர் நாம்தமிழர் கட்சி சார்பாக பொதுமக்கள் பசுமை காவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு  கபசூரண குடிநீர் வழங்கப்பட்டது கலந்து கொண்டு களப்பணியாற்றிய ச.உதிரமாடன் துணைத்தலைவர், சிரிகந்தராசா பொருளாளர்,ஆனந்தராஸ் வில்லியம் களப்பணியாற்றினர்.

பர்கூர்_சட்டமன்றத்தொகுதி/கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்

13-04-2020 #கருமலைகிழக்குமாவட்டம்#பர்கூர்_சட்டமன்றத்தொகுதி அகரம் ஊராட்சி நாம்தமிழர் கட்சி சார்பாக பொதுமக்களுக்கு கபசூரண குடிநீர் வழங்கப்பட்டது இதில் கலந்து கொண்டவர்கள் உழவர் பாசறை செயலாளர்1.பெ.குமார்2.கணபதி3.சந்திரசேகரன்4.அருள்5.விக்னேஷ்6.ரவிக்குமார்7.வெங்கடேசன்8.அருள்மணி களப்பணியாற்றினர்.

நிவாரணப் பொருட்களும் கபசுர குடிநீர் வழங்குதல் திருப்பூர் வடக்கு.

திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக அன்று 29.04.2020 அம்மன் நகர்,(பூலுவபட்டி பெருமாநல்லூர் ரோடு பகுதியில் நிவாரணப் பொருட்களும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- அண்ணா நகர் தொகுதி

அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி சார்பாக 38வது நிகழ்வாக* (29.04.2020)சாலையோரம் பசியால் தவிக்கும் மக்களுக்கு*மதிய உணவு* வழங்கப்பட்டது.

பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்-திருவெறும்பூர் தொகுதி

கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால்தற்போது மக்கள் இருக்கும் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் 29/04/2020 புதன்கிழமை காலை திருவெறும்பூர் தொகுதி சார்பாக காட்டூர் பகுதியில் மூன்றாம் கட்டமாக மஞ்சள்திடல், தெற்கு காட்டூர்  மற்றும் அன்னா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

அரசு மருத்துவ மனையில் குருதி கொடை வழங்குதல் /கோபிச்செட்டிப்பாளையம்

ஊரடங்கு நடைமுறையில் உள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில்,*கோபி அரசு மருத்துவமனை குருதி வங்கியில் குருதி கையிருப்பு குறைவாக இருந்த காரணத்தினால்,* *மருத்துவமனை சார்பாக நாம் தமிழர் கட்சிக்கு குருதிக் கொடை அளிக்க வேண்டுகோள்...