கொரோனா துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா ஊரடங்கு துயர்துடைப்புப் பணிகள்

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்குதல் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் மக்களை காக்கும் காவலர்கள்...

அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சியினர் ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் மக்களுக்கு 18.04.2020)#10ஆம்_நாளாக_19_குடும்பங்களுக்கு#அரிசி, #மளிகை, #காய்கறிகளை வழங்கினர் அதே போல் அண்ணாநகர் தொகுதி சார்பாக (17.4.2020) தொடர்ந்து 9வதுநாளாகசாலையோரம் பசியால் தவிக்கும்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் தொடர்ந்து உதவி-அண்ணா நகர் தொகுதி

அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் தொடர்ந்து உதவி அதன் விபரம் :26வது நிகழ்வாக*106வது வட்டத்தில் (23.04.2020) காலை...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/அண்ணா நகர் தொகுதி

29வது நிகழ்வாக* 23.4.2020 அன்று (24.04.2020) அன்றும் அண்ணா நகர் தொகுதியில் *மதிய உணவு* இரவு உணவு வழங்கப்பட்டது

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/அண்ணா நகர் தொகுதி

30 வது நிகழ்வாக...(25.04.2020) சனிக்கிழமை ..அண்ணாநகர் தொகுதியின் திரு.ருக்மதன் (கிழக்கு பகுதி துணை தலைவர்) அவர்களின் முன்னேடுப்பாக ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கும்102 வட்டங்களை சுற்றியுள்ள பகுதிகளில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் மூலிகை தேநீர் வழங்குதல் – அண்ணா நகர் தொகுதி

25.4.2020 27/04/2020 வரை தொடர்ந்து *33வது நிகழ்வாக* அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக *காவலர்களுக்கும் மாநகராட்சி பனியாளர்களுக்கும்,**மூலிகை தேனீர்* வழங்கப்பட்டது,களப்பணியில்*தமிழன் அர்சூன்*(மேற்கு பகுதி செயலாளர்)*கணேசன் சரவணன்*(தொகுதி பொருளாளர்)*விக்கி தமிழன்*(106வது...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் / அறந்தாங்கி தொகுதி

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மணமேல்குடி  ஒன்றியம் செய்யானம் ஊராட்சி  பகுதிகளில் மணமேல்குடி  ஒன்றியம் கீழமஞ்சக்குடி ஊராட்சி  பகுதிகளில்  அறந்தாங்கி  ஒன்றியம் சுப்பிரமணியபுரம்  ஊராட்சி ஆகிய மூன்று பகுதிகளில் 27/04/2020 திங்கள்கிழமை கொரோனா நோய் பரவாமல்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள்/முககவசம் கபசுர குடிநீர் வழங்குதல்/ஆரணி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டமன்றத் தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக ஆரணி நகரம் 12 வது வார்டு 21 வார்டு ஆகிய பகுதிகளில் உட்பட்ட வடியராஜா தெருவில் பொதுமக்களுக்கு முககவசங்களும்,கபசுர...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/காஞ்சிபுரம் தொகுதி

காஞ்சிபுரம் தொகுதி சார்பாக 26-04-2020 அன்று கொரொனா தொற்று காரணமாக வருமையில் தவித்து வரும் காஞ்சிபுரம் தொகுதி, திருக்காலிமேடு பகுதியில் வசிக்கும் தின கூலிக்கு செல்லும் 22 குடும்பங்களுக்கு  அரிசி, காய்கறிகள் மற்றும்...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் முதியோர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்- திருவரங்கம் தொகுதி

திருவரங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அந்தநல்லூர் ஒன்றியம் மருதாண்ட குறிச்சியில் ஆதரவற்ற முதியோர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வீடுகளுக்கு சென்று வழங்கப்பட்டது

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவரங்கம் தொகுதி

திருவரங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 17.4.2020 27.4.2020 அன்று வரை அந்தநல்லுர் ஒன்றியம் மருதாண்டாக்குறிச்சி பஞ்சாயத்து ஏகிரிமங்கலம் கிராமத்தில் முள்ளிக்கரும்பூர் ஊராட்சியில் கோப்பு ஊராட்சியில் அதவத்தூர் ஊராட்சி சுண்ணாம்புகாரன் பட்டியில் மல்லியம்பத்து ஊராட்சியில் தாயனூர் ஊராட்சியில் மேக்குடி புங்கனூர் மக்களுக்கு கப சுர குடிநீர் வீடுகளுக்கு பாதுகாப்பாக சென்று வழங்கப்பட்டது.