கபசுரக் குடிநீர் வழங்குதல்
25/04/2020 காலை 8 மணி முதல் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி சார்பாக 35 ஆவது வட்டம் முத்தமிழ் நகர்...
கொரோனா-தடைக்கால நிவாரணப் பணி
25/04/2020 காலை 10 மணி முதல் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி - கிழக்கு பகுதி - 46 ஆவது வட்டம் சார்பாக...
நிவாரண உதவி – நாங்குநேரி
*நாங்குநேரி சட்டமன்ற தொகுதி*🙏🤝💐💐
இன்று (01/05/2020) திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் கிராமத்தில் உள்ள நமது *ஈழ தமிழ் மக்களுக்கு* நாங்குநேரி தொகுதியின்...
மே17 அன்று குருதிக்கொடை – பெரம்பூர்
17/05/2020 அன்று காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணிவரை பெரம்பூர் சட்டமன்ற தொகுதி குருதிக்கொடை பாசறை ஏற்பாட்டில் ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் 18 பேர் மே 18 இன...
கப சுர குடிநீர்
🌷🌷🌷🌷🌷🌷🌷
*# பாளை கிழக்கு ஒன்றியம் (நாங்குநேரி சட்டமன்ற தொகுதி)#*🙏💐💐
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வகையில் இன்று *கீழநத்தம்(* ஊராட்சி) கிராமத்தில்...
கொரோனா நிவாரணப் பணி
வணக்கம்,
20/05/2020 அன்று மாலை நாம் தமிழர்...
கபசுர குடிநீர்
*# பாளை மேற்கு ஒன்றியம் (நாங்குநேரி சட்டமன்ற தொகுதி)#*
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வகையில் இன்று *புதுக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத்தில் *கபசுரகுடிநீர்* வழங்கப்பட்டது.
பாளை கிழக்கு ஒன்றியம் கலந்தாய்வு
வணக்கம் 🙏
*நாங்குநேரி சட்டமன்ற தொகுதி*
நேற்று (24/05/2020), புதியதாக கட்டமைக்கப்பட்டுள்ள *பாளை கிழக்கு* ஒன்றிய பொறுப்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சிறைக்குள் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் மனிதநேயத்தோடு ஏழு தமிழர்களையும் பிணையில் வெளிவிட வேண்டும்! – சீமான் கோரிக்கை
சிறைக்குள் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் மனிதநேயத்தோடு ஏழு தமிழர்களையும் பிணையில் வெளிவிட வேண்டும்.
- சீமான் கோரிக்கை
கடலூர் மற்றும் திருச்சி மத்திய சிறையில் சில சிறைவாசிகளுக்கு கொரோனா நோய்த்தொற்று இருக்கும் செய்தியறிந்து பேரதிர்ச்சி...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கும் /அண்ணா நகர் தொகுதி.
அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக முன்னெடுக்கும் மக்கள் நலத் திட்ட பணி 3ம் நாளான (11.04.2020) மதிய உணவு 100வது வட்டத்திலும் 102வது வட்டத்திலும் உணவில்லாமல் இருப்பவர்களுக்கு உணவு...

