கோரோனா தடைக்கால நிவாரணப் பணி
19/04/2020 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு பெரம்பூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி சார்பாக 50 குடும்பங்களுக்கு நிவாரணப் பெருட்கள் வழங்கப்பட்டது.
...
கொரோனா தடைக்கால நிவாரணப் பணி
12/04/2020 அன்று காலை 10 மணியளவில் பெரம்பூர் மேற்கு பகுதி துணை செயலாளர் சேகர் அவர்கள் ஏற்பாட்டில் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர், எம்.ஜி.ஆர். நகர், தாமோதரன் நகரில் வாழும் 200 ற்கும் மேற்ப்பட்ட...
கொரோனா தடைக்காலம் நிவாரணப் பணி
20/04/2020 திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு பெரம்பூர் சட்டமன்ற தொகுதி 46 ஆவது வட்டம் சார்பாக 50 குடும்பங்களுக்கு கொரோனா தடைக்கால...
கொரோனா தடைக்கால நிவாரணப் பணிகள் .
22/04/2020 காலை 10 மணிக்கு பெரம்பூர் சட்டமன்ற தொகுதி 44 ஆவது வட்டம் சார்பாக கொரோனா தடை காலம் நிவாரணம் 50...
கபசுரக் குடிநீர் வழங்குதல்
25/04/2020 காலை 8 மணி முதல் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி சார்பாக 35 ஆவது வட்டம் முத்தமிழ் நகர்...
கொரோனா-தடைக்கால நிவாரணப் பணி
25/04/2020 காலை 10 மணி முதல் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி - கிழக்கு பகுதி - 46 ஆவது வட்டம் சார்பாக...
நிவாரண உதவி – நாங்குநேரி
*நாங்குநேரி சட்டமன்ற தொகுதி*🙏🤝💐💐
இன்று (01/05/2020) திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் கிராமத்தில் உள்ள நமது *ஈழ தமிழ் மக்களுக்கு* நாங்குநேரி தொகுதியின்...
மே17 அன்று குருதிக்கொடை – பெரம்பூர்
17/05/2020 அன்று காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணிவரை பெரம்பூர் சட்டமன்ற தொகுதி குருதிக்கொடை பாசறை ஏற்பாட்டில் ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் 18 பேர் மே 18 இன...
சிறைக்குள் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் மனிதநேயத்தோடு ஏழு தமிழர்களையும் பிணையில் வெளிவிட வேண்டும்! – சீமான் கோரிக்கை
சிறைக்குள் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் மனிதநேயத்தோடு ஏழு தமிழர்களையும் பிணையில் வெளிவிட வேண்டும்.
- சீமான் கோரிக்கை
கடலூர் மற்றும் திருச்சி மத்திய சிறையில் சில சிறைவாசிகளுக்கு கொரோனா நோய்த்தொற்று இருக்கும் செய்தியறிந்து பேரதிர்ச்சி...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கும் /அண்ணா நகர் தொகுதி.
அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக முன்னெடுக்கும் மக்கள் நலத் திட்ட பணி 3ம் நாளான (11.04.2020) மதிய உணவு 100வது வட்டத்திலும் 102வது வட்டத்திலும் உணவில்லாமல் இருப்பவர்களுக்கு உணவு...

