ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்-சிவகங்கை- திருப்பத்தூர் தொகுதி
*05.06.2020 வெள்ளிகிழமை*சிவகங்கை மாவட்டம்,திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி,சிங்கம்புணரி ஒன்றியம்,எறுமைபட்டி ஊராட்சி,*ஊதம்பட்டி* கிராமத்தில், ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
ஈழத்தமிழர் குடியிருப்பில் வசித்து வரும் உறவுகளுக்கு நிவாரண உதவி – சங்கரன்கோவில் தொகுதி
சங்கரன்கோவில் இருக்கும் ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் 65 குடும்பங்களுக்கும் அரிசி காய்கறிகள், மற்றும் சமையல் பொருள்கள் அனைத்தும் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் சார்பாக 18/05/2020 ஞாயிறு...
தீப்பெட்டி தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி – சங்கரன்கோவில் தொகுதி
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிகுருவிகுளம் ஒன்றியம்31/05/2020 அன்று (ஞாயிறு )தொடர்ச்சியாக மூன்றாம் கட்டமாக தீப்பெட்டி தொழிலாளர்களாகிய மகாதேவன்பட்டி கிராமத்தில் 10 குடும்பங்களுக்கும் மற்றும் அழகாபுரி கிராமத்தில் 15 குடும்பங்களுக்கும்நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது.
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். சங்கராபுரம் தொகுதி
கள்ளக்குறிச்சி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில், சங்கராபுரம் தொகுதிக்குட்பட்ட,செம்பராம்பட்டு,பூட்டை, கிழப்பட்டு,பரமநத்தம், வட செட்டியந்தல்,சேஷசமுத்திரம் சங்கராபுரம் நகரம்,மற்றும் நரிக்குறவர் மக்கள் மற்றும் தூய்மை பணியாளர் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, உ காய்கறிகள் என...
ஊஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். பெரம்பூர் தொகுதி
பெரம்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாகவும் தொகுதி மகளிர் பாசறை சார்பாகவும் 25 குடும்பங்களுக்கும் அதே போல இரண்டாம் கட்டமாக திருநங்கை உறவுகளுக்கும் 46 வட்டத்தில் வசிக்கும் உறவுகளுக்கும் தானி ஓட்டுனர்களுக்கும்...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – பெரம்பூர் தொகுதி
பெரம்பூர் தொகுதி வியாசர்பாடியில் உள்ள சந்தையில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
ஈழத் தமிழர்கள் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு நிவாரண உதவி – ஈரோடு கிழக்கு தொகுதி
ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஈச்சம் பள்ளி ஈழத் தமிழர்கள் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மாதாவரம் தொகுதி
மாதவரம் தொகுதி சோழவரம் மேற்கு ஒன்றியம் முழுவதும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். பூவிருந்தவல்லி தொகுதி
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு பூவிருந்தவல்லி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – செங்கம் தொகுதி
31.5.2020 - திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட சாத்தனூர் அணை , மல்லிகாபுரம் பகுதிகளில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.









