இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – முத்துக்குமார் நினைவேந்தல்
29.01.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் மற்றும் வட்ட இளைஞர் பாசறை சார்பாக வண்ணாரப்பேட்டை கோதண்டராமன் தெருவில் ஈகை தமிழன் முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
ஆரணி தொகுதி – மொழிப்போர் ஈகியர் நினைவேந்தல்
29.01.2023 ஆரணி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில், ஆரணி தொகுதி கட்சி அலுவலகத்தில், தமிழினப் போராளி ஐயா பழநிபாபா, மொழிப்போர் தியாகிகள் மற்றும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது...
திருவிக நகர்& பெரம்பூர் தொகுதி – மொழிப்போர் ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு
வடசென்னை தெற்கு மாவட்டம் திருவிக நகர்& பெரம்பூர் தொகுதிகள் இணைந்து மொழிப்போர் ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – வள்ளுவர் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது
16.01.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பாக நமது பாட்டன் வள்ளுவப் பெருமகனாரின் திருவள்ளுவர் நகரில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது..
இராயபுரம் தொகுதி – நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு
இராயபுரம் தொகுதி சார்பாக தகப்பன் நம்மாழ்வார் நினைவேந்தல்
நிகழ்வு 08.01.2023 அன்று நிகழ்வில்
திருவள்ளூர் கிழக்குமாவட்ட செயலாளர் திரு.கோகுல் அய்யாவும்
தொகுதி, வட்ட பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்..
ஊத்தங்கரை சட்டமன்றதொகுதி – கக்கன் நினைவேந்தல் நிகழ்வு
ஊத்தங்கரை சட்டமன்றதொகுதி மத்தூர் ஒன்றியம் சோனார்ஹள்ளியில் நேர்மையின் நேர்வடிவம் போற்றுத்தலுக்குரிய பெருந்தமிழர் நமது பாட்டன் கக்கன் அவர்களின் 41 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 23/12/2022 வெள்ளிக்கிழமை காலை 09மணிக்கு நடைபெற்றது .
அறிவிப்பு: சன. 16, சீமான் தலைமையில் தமிழ் நாள் பெருவிழா – சென்னை அண்ணாநகர்
க.எண்: 2023010025அ
நாள்: 10.01.2023
அறிவிப்பு:
தமிழ் நாள் பெருவிழா
(சன. 16, சென்னை - அண்ணாநகர்)
அன்னைத் தமிழ்மொழி காக்க, தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராகப் போராடி, கொடுஞ்சிறையில் வாடி, உயிர்நீத்து, மொழிப்போருக்கு உணர்வுச்சூடேற்றிய முதல் ஈகி,...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு
பாட்டன் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவு தினமான இன்று (18/11/22) காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டி சத்திரத்தில் சிதம்பரனார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது
திட்டக்குடி தொகுதி – நிலவேம்பு குடிநீர் வழங்குதல்
திட்டக்குடி தொகுதி ரெட்டாக்குறிச்சி கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் 28/12/2022 அன்று நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது
திருப்பரங்குன்றம் தொகுதி – ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக இன்று இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருநகர் 1வது பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள முதியோர் இல்லத்தில்...









