அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – ஐயா வ.உ சிதம்பரனார் நினைவேந்தல் புகழ்வணக்க நிகழ்வு

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி மேற்கு பகுதி 80ஆவது வட்டம் புதூர் பேருந்து நிலையம் அருகில் வடக்கு பகுதி 85ஆவது வட்டம் மங்களபுரம் நுழைவாயில் அருகில் தெற்குப்பகுதி 89ஆவது வட்டம் சீனிவாசா நகர் காமராஜர் தெரு ஆகிய...

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி – தமிழ்த்தேசிய போராளி தமிழரசன் மற்றும் தங்கை அனிதா நினைவேந்தல்

05.09.2021 அன்று காலை இராதாகிருஷ்ணன் நகர்  சட்டமன்ற தொகுதி 47வது வட்டம் சார்பில் தமிழ்த்தேசிய போராளி தமிழரசன் மற்றும் தங்கை அனிதா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

கும்மிடிப்பூண்டி தொகுதி – வ.உ.சிதம்பரனார் புகழ்வணக்க நிகழ்வு

கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில், கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியத்தில் தொகுதி செக்கிழுத்த செம்மல்! கப்பலோட்டிய தமிழன் பாட்டன் வ.உ.சிதம்பரனார் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது.

கரூர் சட்டமன்ற தொகுதி – ஐயா வ.உ.சிதம்பரனார் புகழ்வணக்க நிகழ்வு

கரூர் சட்டமன்ற தொகுதியின் சார்பில் கப்பலோட்டிய பெருந்தமிழர் ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

வாசுதேவநல்லூர் தொகுதி – பூலிதேவன் புகழ் வணக்க நிகழ்வு

வாசுதேவநல்லூர் தொகுதி சார்பாக பாட்டனார் பூலித்தேவன் புகழ்வணக்க நிகழ்வை முன்னிட்டு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது

சோளிங்கர் தொகுதி – செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு

இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுகரும்பூர் ஊராட்சி சார்பாக  28-08-2021 வீரதமிழச்சி செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

சோளிங்கர் தொகுதி – பெருந்தலைவர் காமராசர் மலர்வணக்க நிகழ்வு

15/7/2021  அன்று பெருந்தலைவர் காமராசர் அவர்கள்  பிறந்த நாளை முன்னிட்டு சோளிங்கர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட திருமால்பூர் பேருந்து நிலையத்தில் உள்ள ஐய்யாவின் சிலைக்கு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது

ஆரணி தொகுதி – புகழ்வணக்க நிகழ்வு

ஆரணி தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில், பெருபாட்டன் பூலித்தேவன், தோழர் தமிழரசன், மருத்துவர் அனிதா ஆகியோர்களுக்கு  புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

சேந்தமங்கலம் தொகுதி – பூலித்தேவனுக்கு தமிழரசன், தங்கை அனிதா புகழ்வணக்க நிகழ்வு

சேந்தமங்கலம் தொகுதி கொல்லிமலை நாம் தமிழர் கட்சி அலுவலகம் வல்வில் ஓரி குடிலில், பாட்டனார் பூலித்தேவனுக்கு புகழ்வணக்கம் செலுத்தி பொன்பரப்பி தமிழரசன், தங்கை அனிதா ஆகியோரின் நினைவேந்தல் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது

நாகர்கோவில் தொகுதி – வீரத்தமிழச்சி செங்கொடி

வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களின் "10ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு  வீரவணக்க நிகழ்வு" நாகர்கோவில் தொகுதி சார்பாக தொகுதி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.