தலைமை அறிவிப்பு – நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை தமிழ்நாடு மாநில நகை மதிப்பீட்டாளர்கள் சங்கப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2024110338 நாள்: 29.11.2024 அறிவிப்பு: நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை தமிழ்நாடு மாநில நகை மதிப்பீட்டாளர்கள் சங்கப் பொறுப்பாளர்கள் தலைவர் ச.கார்த்திக் 11505802264 துணைத் தலைவர் க.பிரபாகரன் 13359005742 துணைத் தலைவர் இரா.ரமேஷ் 10819010766 செயலாளர் ச.வினோத் குமார் 15467817072 இணைச் செயலாளர் ப.முத்துகுமார் 12002186909 துணைச் செயலாளர் சு.வெங்கடேசன் 14637090063 பொருளாளர் ஆர்.முருகன் 18408655613 செய்தித் தொடர்பாளர் ம.ஜவஹர் வரதராஜன் 10598575724 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தொழிற்சங்கப்...

தலைமை அறிவிப்பு – இளைஞர் பாசறையின் மாநிலப் பொறுப்பாளர் நியமனம்

க.எண்: 2024120366 நாள்: 10.12.2024 அறிவிப்பு:      சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதி, 253ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த ச.ஆனந்தன் (25489256617) அவர்கள், நாம் தமிழர் கட்சி – இளைஞர்  பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின்...

வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் மற்றும் கீழவெண்மணி ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு!

வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட வீரப்பேரரசி நம் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் நினைவுநாள் மற்றும் கூலி உயர்வு கேட்டுப் போராடிய உழவுத் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட கீழவெண்மணி ஈகியர் நாளையொட்டி நாம் தமிழர்...

‘அண்ணனுடன் ஆயிரம் பேர்’ நிகழ்வு: உறவுகளுடன் சீமான் கலந்துரையாடல்!

நாம் தமிழர் கட்சி - திருச்சி மாவட்டம் சார்பாக மார்கழி 07 (22-12-2024), திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தாஜ் திருமண மண்டபத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள்...

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க திட்டம் குறித்த கருத்துக் கேட்பு கூட்டம்: சீமான் பங்கேற்பு

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க திட்டம் (ETPS Expansion) தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம், 20-12-2024 அன்று, எர்ணாவூர் மகாலட்சுமி நகரில் பெருந்தலைவர் காமராஜர் மாளிகையில் நடைபெற்றது இதில் நாம் தமிழர்...

பெரும்பாவலன் பாட்டன் பாரதியாரின் 142ஆம் ஆண்டு பிறந்தநாளையோட்டி மாபெரும் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம்!

பெரும்பாவலன் பாட்டன் பாரதியாரின் 142ஆம் ஆண்டு பிறந்தநாளையோட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக, 20-12-2024 அன்று, சென்னை துறைமுகம் தொகுதி வண்ணாரப்பேட்டை மெட்ரோ அருகில் தங்கசாலையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்...

‘முத்தமிழ்க் காவலர்’ கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் நினைவு நாள்: சீமான் மலர் வணக்கம் செலுத்தினார்

முத்தமிழ்க் காவலர் ஐயா கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் நினைவு நாளையொட்டி, 19-12-2024 அன்று, திருச்சி ஓயாமரி அருகே உள்ள ஐயாவின் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மலர்...

தலைமை அறிவிப்பு – சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர் நியமனம்

க.எண்: 2024050171 நாள்: 29.05.2024 அறிவிப்பு: செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு தொகுதியைச் சேர்ந்த ந.கிஷ்வர் ஜெஹான் பேகம் (13832258130) அவர்கள் நாம் தமிழர் கட்சி – சுற்றுச்சூழல் பாசறையின் மாநிலத் துணைத்தலைவர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும்,...

தலைமை அறிவிப்பு – கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2024120391 நாள்: 17.12.2024 அறிவிப்பு: கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை கட்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2024 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் தலைவர் ச.பத்திநாதன் 04364939682 32 செயலாளர் சே.செல்வம் 04381963633 116 பொருளாளர் மு.இராமகிருஷ்ணன் 04381158781 285 செய்தித் தொடர்பாளர் ஏ.பாக்கியராஜ் 13752514049 198 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை கட்சி மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்....

சீமான் தலைமையில் அரிட்டாப்பட்டியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

மதுரை மாவட்டம் அழகர்மலைக்கு அருகேயுள்ள அரிட்டாப்பட்டி பாரம்பரிய பல்லுயிர்த்தலத்தை அழித்து, அங்கு டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க, இந்துஸ்தான் ஜிங்க் தனியார் நிறுவனத்திற்கு இந்திய ஒன்றிய பாஜக அரசு அளித்துள்ள அனுமதியை உடனடியாகத்...