கட்சி செய்திகள்

தூத்துக்குடி மத்திய மாவட்டம் மாவீரர் சுந்தரலிங்கனார் வீரவணக்க நிகழ்வு

தூத்துக்குடி மத்திய மாவட்டம் சார்பாக 08/09/2022 அன்று மாவீரர் சுந்தரலிங்கனார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது நிகழ்வில் மாவட்ட செயலாளர் வேல்ராஜ் பொருளாளர் செந்தில்குமார் தூத்துக்குடி தொகுதி தலைவர் பாக்கியராஜ் செல்லத்துரை சகாயம்.ஜோஸ்வா.தாமஸ்.ஒட்டப்பிடாரம் தொகுதி...

சோளிங்கர் தொகுதி சார்பில் தமிழில் வழிபாடு

இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர்தொகுதி சார்பில் தொகுதி வீரத்தமிழர் முண்ணனி செயலாளர் அன்பு அண்ணன் இருசன் அவர்களின் தலைமையில் 03/09/2022 அன்று காலை சரியாக 09:00 மணியளவில் பனப்பாக்கம் சன்னதி தெருவில் அமைந்துள்ள...

திருச்சி மேற்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி வார்டு- 25 உய்யக் கொண்டான் திருமலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது ரெ .மாதேஸ்வரன் (7620748768)  

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி கப்பலோட்டிய தமிழன் வ ஊசி புகழ் வணக்க நிகழ்வு

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி சார்பில் செக்கிலுத்த செம்மல் ஐயா வ உ சி சிதம்பரம் அவர்களுக்கு புகழ் வணக்கம் 05/09/2022 அன்று நெல்லையில் வ உ சி அவர்கள் மணி மண்டபத்தில் அமைந்துள்ளது...

போடி சட்டமன்ற தொகுதி பனை விதை நடும் விழா

*பனை விதை நடும் விழா* நாம் தமிழர் கட்சி போடி தொகுதி சுற்றுச் சூழல் பாசறை சார்பாக 04.09.22* காலை 6.00 மணி முதல் போடி ரெங்கநாதபுரத்தில் உள்ள குளத்தில் பனை விதை நடும்...

வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி அன்னை தமிழில் வழிபாடு

🇰🇬🇰🇬 *நாம் தமிழர் கட்சி - வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி* 🇰🇬🇰🇬 *வீரத்தமிழர் முண்ணனி * உறவுகள் அனைவருக்கும் வணக்கம். அன்னை தமிழில் அர்ச்சனை என்ற திட்டத்தை அறிவித்தபடி கோயில்களில் தமிழில் வழிபாடு உறுதிசெய்யும் விதமாக  (04/09/2022)...

திருவரங்கம் தொகுதி வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் புகழ்வணக்க நிகழ்வு

திருவரங்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அந்தநல்லூர் கிழக்கு ஒன்றியத்தில் வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் 307 ஆம் ஆண்டு பிறந்தநாளும்,தமிழ்த்தேசிய போராளி, பொன்பரப்பி தமிழரசன் அவர்களின் 35 ஆம் ஆண்டு நினைவு நாளும், சமூக நீதிக்கு எதிரான...

திருவள்ளூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

04.09.2022 காலை 11.00 மணிக்கு திருத்தணி ஒன்றியம், சூரிய நகரம் ஊராட்சியில் புதிதாக காட்சியில் இணைய விரும்பிய தம்பிகளை சந்தித்து, கொள்கை விளக்கம் அளிக்கப்பட்டது, பின்னர் தம்பிகள் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.  

சீர்காழி சட்டமன்றத் தொகுதி அக்கா செங்கொடி நினைவேந்தல்

மாநில மகளீர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அக்கா கவிதா அறிவழகன் அவர்கள் தலைமையில் மங்கைமடம் கடைவீதியில் சீர்காழி சட்டமன்றத் தொகுதி மகளீர் பாசறை சார்பாக செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது  

துறையூர் தொகுதி தமிழர் கோவில்களில் தமிழர் வழிபாடு

தமிழர் கோவில்களில்,தமிழில் வழிபாடு! நாம் தமிழர் கட்சி வீரதமிழர் முன்னனி சார்பாக ( 03/09/2022) சனிக்கிழமை காலை 11 மணியளவில் துறையூர் சிவன் ( நந்திகேஸ்வரர்) ஆலயத்தில் தமிழில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.