பெரம்பலூர் மாவட்டம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு
பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக மக்களின் பொதுவான முக்கியப் பிரச்சனைகள் மற்றும் நீண்ட நாள் கோரிக்கைகளை முன்வைத்து மாவட்டஆட்சியரிடம் மனுக்களாக பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் ஒன்றிணைந்து வழங்கினர்.
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஒட்டன்சத்திரம் நகரில் இரண்டாவது நாள் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
ஓட்டப்பிடாரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஓட்டப்பிடாரம் தொகுதியில் ஓட்டப்பிடாரம் நடுவன் ஒன்றிய பகுதியில் புதியம்புத்தூர் பகுதியில் 09/10/2022 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது நிகழ்வில் ஏராளமானவர்கள் தங்களை நாம் தமிழர் கட்சி உறுப்பினராக இனைத்து கொண்டனர் நிகழ்வில்...
பெரியகுளம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
நாம் தமிழர் கட்சி
பெரியகுளம் நகரில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம்
09.10.2022 ஞாயிற்றுக்கிழமை காலை பெரியகுளம் அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.
ஏராளமான உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
*செய்தி...
கைது அடக்குமுறைகளைக் கைவிட்டு, பணிநீக்கம் செய்யப்பட்ட அரசு தொழில்நுட்பக் கல்லூரி தற்காலிக விரிவுரையாளர்களை மீண்டும் பணியில் சேர்த்து அவர்களைப்...
கைது அடக்குமுறைகளைக் கைவிட்டு, பணிநீக்கம் செய்யப்பட்ட அரசு தொழில்நுட்பக் கல்லூரி தற்காலிக விரிவுரையாளர்களை மீண்டும் பணியில் சேர்த்து அவர்களைப் பணி நிரந்தரம் செய்திட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
பணி நீக்கம் செய்ததை எதிர்த்து...
பத்மநாபபுரம் தொகுதி பனைவிதைகள் விதைக்கும் பணி
பத்மநாபபுரம் தொகுதி,திற்பரப்பு அருவி சானல்கரை பகுதியில் பனைவிதைகள் விதைக்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
25.9.22,
சுற்றுச்சூழல் பாசறை,
நாம் தமிழர் கட்சி,
திற்பரப்பு பேரூராட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்.
தொடர்பு எண்: 9486809150
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்
25/09/2022 ஞாயிற்றுகிழமை அன்று ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஆலங்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட புதுப்பட்டி கிராமத்தில் "இரண்டாவது இலவச கண் பரிசோதனை முகாம் ." நடைபெற்றது.
இநில் பொதுமக்கள் அனைவரும் முகாமில்...
ஓசூர் சட்டமன்றத் தொகுதி மரக்கன்று நடும் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி ஓசூர் சட்டமன்ற தொகுதி
மரக்கன்று நடும் நிகழ்வு:
ஓசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குருபட்டி பகுதியில் வி.எஸ்.கோல்டன் சிட்டி குடியிருப்போர் நலச்சங்கத்தின் குடியிருப்பு பகுதியில் இன்று காலை 10 மணி முதல் 12...
இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கலந்தாய்வு கூட்டம்
25 9 2022 அன்று
ஆற்காடு தொகுதி மற்றும் இராணிப்பேட்டை தொகுதி இணைந்து ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கலந்தாய்வு ஆற்காடு தொகுதியில் நடைபெற்றது
இராயபுரம் தொகுதி கிழக்கு பகுதி கலந்தாய்வு கூட்டம்
இராயபுரம் தொகுதி கிழக்கு பகுதியின் (49,50&52ம் வட்டம்) கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துதல்,
அனைத்து வீரவணக்கம் நிகழ்வுகள் நடத்துவது
என் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தலைமை:-
ரா.அருட்செல்வன் -செயலாளர் வீதமு
த.பிரபாகரன் - செயலாளர் 49வ
உ.இசுமாயில் -செயலாளர்...