தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

137

க.எண்: 2022120563

நாள்: 12.12.2022

அறிவிப்பு:

பொன்னேரி தொகுதிப் பொறுப்பாளர் மாற்றம்

பொன்னேரி தொகுதி துணைச் செயலாளர் பொறுப்பில் இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, கு.தினேஷ் குமார் (17100540793) அவர்கள் பொன்னேரி தொகுதி துணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – திருவள்ளூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (பொன்னேரி மற்றும் திருவொற்றியூர் தொகுதிகள்)
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – திருவொற்றியூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்