கட்சி செய்திகள்

ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் கணினி உதவியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் கணினி உதவியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பத்தாண்டிற்கும் மேலாகப் பணிபுரியும் கணினி உதவியாளர்களைப் பணி நிரந்தரம் செய்யாமல் காலம்...

மைசூரில் மீதமுள்ள 45000 தமிழ்க் கல்வெட்டுகளையும் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவர தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! –...

மைசூரில் மீதமுள்ள 45000 தமிழ்க் கல்வெட்டுகளையும் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவர தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் கர்நாடக மாநிலம் மைசூரில் இருக்கும் 65,000 தமிழ்க் கல்வெட்டுகளில் இதுவரை 20,000...

முதுபெரும் தமிழறிஞர், முனைவர் ஐயா ஔவை நடராசன் அவர்களின் மறைவென்பது தமிழ் இலக்கியத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பு – சீமான்...

முதுபெரும் தமிழறிஞர், முனைவர் ஐயா ஔவை நடராசன் அவர்கள் வயது மூப்பினால் ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். வானொலி அறிவிப்பாளர், செய்தி வாசிப்பாளர், செய்தித்துறை மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத்துறை...

ஆரூர் தாஸ் அவர்களின் மறைவென்பது தமிழ்த்திரைத்துறைக்கே ஏற்பட்ட பேரிழப்பு – சீமான் அவர்களின் துயர் பகிர்வுச் செய்தி

பழம்பெரும் திரைப்பட வசன ஆசிரியர் ஐயா ஆரூர் தாஸ் அவர்கள் வயது மூப்பு காரணமாக மறைவெய்திய செய்தியறிந்து பெரும் துயரமடைந்தேன். தமிழ்த்திரைக்கலையின் வெற்றிகரமான வசன ஆசிரியராக திகழ்ந்த ஐயா ஆரூர் தாஸ் அவர்கள், 1000...

இன்று உலக மீனவர் நாள்!

இன்று உலக மீனவர் நாள்! இந்திய நாட்டின் அந்நியச்செலவாணியை ஈட்டித் தருவதிலும், புரதச்சத்துமிக்க உணவுப்பொருட்களை மக்களுக்குக் கிடைக்கச் செய்வதிலும் மீன்பிடித்தொழில் முதன்மையானதாக விளங்குகிறது. வேளாண்மை போலவே மீன்பிடித்தலும் தமிழர்களின் வாழ்வியலில் ஓர் அங்கமாகும். அதனைச்செய்து...

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு! – சிறப்பு முகாமிலிருந்து நால்வரை விடுவிக்கக்கோரி சீமான் கடிதம்

நாள்: 21.11.2022 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு! வணக்கம்! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு, 31 ஆண்டுகாலத்திற்கும் மேலாக கொடுஞ்சிறைதண்டனைக்கு ஆளாகி, நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு  விடுதலைபெற்றுள்ள தம்பி இராபர்ட் பயாஸ், அண்ணன் ஜெயக்குமார்,...

முசிறி சட்டமன்ற தொகுதி வ.உ.சிதம்பரனார் வீரவணக்க நிகழ்வு

(18/11/2022) நாம் தமிழர் கட்சி முசிறி சட்டமன்ற தொகுதி சார்பில் கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களின் திருவுருவ படத்திற்கு முசிறி நகர கைக்காட்டியில் மலர் தூவி வீரவணக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட அனைவருக்கும்...

குவைத் செந்தமிழர் பாசறை – கலந்தாய்வு உறுப்பினர் அட்டைகள் வழங்குதல்

குவைத் செந்தமிழர் பாசறை சார்பாக 11.11.2022 வெள்ளிக்கிழமை புதிதாக இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்குதல் மற்றும் மிர்காப் நகரில் கலந்தாய்வு நடைபெற்றது

தமிழ்த்திரைப்படங்களின் வெளியீட்டுக்கெதிரான முடிவைத் தெலுங்குத் தயாரிப்பாளர் சங்கம் திரும்பப்பெறாவிட்டால், தமிழகத்தில் தெலுங்குத் திரைப்படங்களை வெளியிட விடமாட்டோம்! – சீமான்...

தமிழ்த்திரைப்படங்களின் வெளியீட்டுக்கெதிரான முடிவைத் தெலுங்குத் தயாரிப்பாளர் சங்கம் திரும்பப்பெறாவிட்டால், தமிழகத்தில் தெலுங்குத் திரைப்படங்களை வெளியிட விடமாட்டோம்! – சீமான் எச்சரிக்கை விழாக்காலங்களில் நேரடித்தெலுங்குத் திரைப்படங்களுக்கு மட்டுமே ஆந்திராவில் முன்னுரிமை அளிக்கப்படும் எனும் தெலுங்குத் திரைப்படத்...

குவைத் செந்தமிழர் பாசறை – நவம்பர்-1 தமிழ்நாடு நாள் பெருவிழா

குவைத் செந்தமிழர் பாசறை சார்பாக மற்றும் 1937ம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிரிழந்த மொழிப்போர் ஈகியர்கள் மற்றும் எல்லைக்காத்த போராளிகளுக்கு புகழ் வணக்க நிகழ்வு 26.08.2022 வெள்ளிக்கிழமை அன்று மெகபுலா பகுதியில்...