காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி தெற்கு மாநகரம் சார்பாக காமராசர் பிறந்த நாளை முன்னிட்டு (15/07/2023) பெரியார் தூணிலிருந்து காந்திசாலையில் உள்ள காமராசர் சிலை வரை பேரணியாக சென்று ஐயா காமராசர் உருவச்சிலைக்கு மாலை...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

ஐயா காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 15/07/2023 அன்று காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி தெற்கு மாநகரத்திற்கு உட்பட்ட காமாட்சி அம்மன் காலனியில் உள்ள பெருநகராட்சி பள்ளியின்  சுற்றுபுறத்தை  சுத்தம் செய்து, மாணவர்களுக்கு எழுது...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – ஐயா.காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி வாலாஜாபாத் வடக்கு ஒன்றியம் சார்பாக காமராசர் பிறந்த நாளை முன்னிட்டு (15/07/2023) ஐயா.காமராசர் அவர்களுக்கு மலர்தூவி புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி- உறுப்பினர் சேர்க்கை முகாம்

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி சார்பாக, நரையூர் அருகில் 16.7.2023 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி -பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

15.07.2023 அன்று காலை வடசென்னை கிழக்கு மாவட்டம் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஆற்காடு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆற்காடு தொகுதி,திமிரி வடக்கு ஒன்றியம், ஆனைமல்லூர் ஊராட்சி,ஆனைமல்லூர் கிளையில் 16.07.2023 அன்று  உறுப்பினர் சேர்க்கை முகாம்  நடைபெற்றது

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி -பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

15.07.2023 அன்று காலை வடசென்னை கிழக்கு மாவட்டம் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 40வது வட்டம் சார்பில் பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டு, மாணவ மாணவியருக்கு எழுதுபொருட்கள் வழங்கப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

15.07.2023 அன்று மாலை வடசென்னை கிழக்கு மாவட்டம் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில்  கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

வீரபாண்டி தொகுதி – மக்கள் நலப்பணி

சேலம் தெற்கு மாவட்டம் வீரபாண்டி தொகுதி தும்பல்பட்டி பஞ்சாயத்து அடிமலைப்பட்டி கிராமத்தில் 52 குடும்பங்களுக்கு  முறையான பட்டா வழங்ககோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது

 ஆவடி கிழக்கு மாநகரம் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா

ஆவடி கிழக்கு மாநகரம் திருமுல்லைவாயில் 8வது வட்டம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டது இந்த நிகழ்வில் அனைத்து பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.