முகப்பு தொழிலாளர் நலப் பேரவை தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு

தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2023040170 நாள்: 24.04.2023 அறிவிப்பு:     நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில இணைச் செயலாளராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதியைச் சேர்ந்த சு.ஜவகர்(67257034409) அவர்கள், தகவல்...

சர்வதேச மனித உரிமைகள் தினம் 2019 க்கான கருத்தரங்கம்:தகவல் தொழில் நுட்பப் பணியாளர் பாசறை

நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பாசறையின் சார்பில் 8.12. 2019 அன்று நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகம் இராவணன் குடிலில் சர்வதேச மனித உரிமைகள் தினம் 2019...

தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் நடைபெறும் ஆட்குறைப்பு நடவடிக்கை – தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பாசறை கண்டனம்

தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் நடைபெறும் ஆட்குறைப்பு நடவடிக்கை - நாம் தமிழர்  தொழிலாளர் நலச்சங்கம் - தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பாசறை கண்டனம் ==================================== இன்ஃபோசிஸ், காக்னிஸன்ட், எச்.சி.எல் உள்ளிட்ட இந்தியாவில் உள்ள...

அறிவிப்பு: தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பிரிவுப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி

அறிவிப்பு: தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பிரிவுப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி தலைவர்              - சஞ்சீவ் குமார் (10408505646) செயலாளர்             - மதுசூதனன் (30357515104) பொருளாளர்          ...

தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு தொடக்கவிழா – சீமான் வாழ்த்துரை

நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தில் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கானப் பாசறையின் தொடக்கவிழா மற்றும் கலந்தாய்வு நேற்று 23-12-2018 ஞாயிற்றுக்கிழமை, காலை 11 மணியளவில் சென்னை, வளசரவாக்கத்திலுள்ள, சுபிக்சா கூட்ட அரங்கில் நாம் தமிழர்...