இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – புரட்சி பாவலர் பாரதிதாசன் புகழ்வணக்க நிகழ்வு
30.04.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் புரட்சி பாவலர் பாரதிதாசன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் மாநில, மண்டல, பிற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் வடசென்னை பாராளுமன்ற வேட்பாளரும்...
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – அலுவலகம் திறப்பு விழா
30.04.2023 அன்று காலை சுந்தரம்பிள்ளை நகரில் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியின் புதிய அலுவலகம் எல்லாளன் குடில் திறக்கப்பட்டது. இதில் மாநில, மண்டல, பிற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் வடசென்னை பாராளுமன்ற வேட்பாளரும்...
தாம்பரம் சட்டமன்றத் தொகுதி – வீரத்தமிழர் முன்னணி நிகழ்வு
தாம்பரம் சட்டமன்றத் தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பில் ஈஸ்டர் திருநாள் நிகழ்வுகள் விவரங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
நிகழ்வு : ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டம்
நாள் : 09.04.2023, ஞாற்றுக்கிழமை
நேரம்: மாலை 6 மணியளவில்
இடம் :...
கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு விழா
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி
துரிஞ்சாபுரம் ஒன்றியம்.ஊசாம்படியில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது
கமலக்கண்ணன், மாவட்ட செயலாளர் முன்னிலை
ராமச்சந்திரன்,தொகுதி இணைச் செயலாளர் கலந்து கொண்டவர்கள்
முருகன், தொகுதி தலைவர்,
சிவசண்முகம்,கையூட்டு ஊழல் பாசறை
மணிகண்டன், குறுதி கொடை பாசறை மகளிர்...
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு
நாங்குநேரி மேற்கு ஒன்றியம் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி 30.04.2023
ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சி அலுவலகம், பரப்பாடி நிகழ்வு தண்ணீர் பந்தல் பரப்பாடி நாம் தமிழர் கட்சி சார்பாக அலுவலகம் முன்புறம் தண்ணீர் பந்தல்...
திருப்பரங்குன்றம் தொகுதி – கொடியேற்றும் விழா
30-04-2023. திருப்பரங்குன்றம் தொகுதி சிந்தாமணி பகுதி சார்பில் சிந்தாமணி பகுதிக்கு உட்பட்ட இரண்டு இடங்களில் திருப்பரங்குன்றம் தொகுதி செயலாளர் மருதமுத்து அவர்களின் தலைமையில் திருப்பரங்குன்றம் தொகுதி பொருளாளர் மணி முனீஸ்வரன் அவர்கள் மற்றும்...
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
28.04.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் அலுவலகம் திறப்பு விழா நிகழ்ச்சி தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி –
14.04.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 47வது வட்டம் சார்பில் மீனாம்பாள் நகரில் கொடி கம்பம் புதுப்பிக்கப்பட்டு கொடி ஏற்றப்பட்டது.
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி – மக்கள் நலப்பணி
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி நாங்குநேரி மேற்கு ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பாக கரந்தாநேரி தமிழ் தாழைக்குளம் ஊரில் பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பத்திற்கு பொருளாதாரத்தை மேம்படுத்த தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
ராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி -தண்ணீர் பந்தல் அமைத்தல்
07.05.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 41வது வட்டம் சார்பில் திருமால் முருகன் கோயிலின் சித்திரை பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு தண்ணீர் பந்தல் அமைத்து மோர், குளிர்பானம் மற்றும்...