ஆயிரம் விளக்கு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஆயிரம் விளக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 109 வட்டம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
குவைத் செந்தமிழர் பாசறை – நினைவேந்தல் கூட்டம்
குவைத் செந்தமிழர் பாசறை முன்னெடுத்த மே18 தமிழின அழிப்பு நாளின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நேற்று 19.05.2023 அன்று மங்காப் உள்ளரங்கத்தில் 130 தமிழ் உறவுகளுடன் பேரெழுச்சியுடன் நடந்து முடிந்தது.
மகளிர்...
அந்தமான் – தொழிற்சங்கம் தொடக்க விழா
இன்று மே 18) இன எழுச்சி நாளை முன்னிட்டு காலை 10 மணிக்கு நாம் தமிழர் கட்சியின் அந்தமான் தொழில் சங்க பேரவை அபீர்தீன் பஜாரில் துவங்கியது.
இந்த நிகழ்வை தலைமை தாங்கிய
அந்தமான் தொழில்...
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு விழா
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி கண்டமங்கலம் மேற்குஒன்றிம், வெ.அகரம் கிளை சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது
திருவண்ணாமலை தொகுதி – கொடியேற்றும் விழா
திருவண்ணாமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அரடாபட்டு கிராமத்தில் 7.04.2023 அன்று கொடியேற்றும் விழா நடைபெற்றது
திருச்சி மேற்கு தொகுதி – அலுவலக திறப்பு விழா
திருச்சி மாவட்டம் மேற்கு சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக கட்சி அலுவலகம் சோழன் குடில் 07-05-2023 ஞாயிற்றுக் கிழமை அன்று திறக்கப்பட்டது..
கவுண்டம்பாளையம் தொகுதி – கொடி ஏற்ற நிகழ்வு
கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட கீரணத்தம் பகுதியில் இன்று 30.04.2023
காலை 10 மணிக்கு நாம்தமிழர் கட்சியின் கொடி ஏற்ற நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி உறவுகளும்...
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு விழா
01.05.2023 அன்று காலை உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு மோர் மற்றும் தர்பூசணி வழங்கப்பட்டது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு விழா
30.04.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 41வது வட்டம் சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு, பொதுமக்களுக்கு மோர் மற்றும் தர்பூசணி வழங்கப்பட்டது. இதில் மாநில, மண்டல, பிற தொகுதி பொறுப்பாளர்கள்...
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி -கொடி ஏற்றும் விழா
30.04.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பில் ஈ.சி.ஐ பள்ளி அருகில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இதில் மாநில, மண்டல, பிற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் வடசென்னை பாராளுமன்ற...