பென்னாகரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
11.09.2022 அன்று தருமபுரி மேற்கு மாவட்டம், பென்னாகரம் ஒன்றியம், மாதேஅள்ளி ஊராட்சியில், பிளப்பநாயக்கன்அள்ளி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியின் சுற்றுச்சுவர் அமைக்காமல் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவது தொடர்பாக ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிம்...
மதுபானக்கடையை மூட வலியுறுத்தி மனு- பென்னாகரம் தொகுதி
தருமபுரி மேற்கு மாவட்டம், பென்னாகரம் ஒன்றியம், பாப்பாரப்பட்டி எல்லை முகப்பில், மின்துறை அலுவலகத்திற்கு எதிரில் உள்ள இரண்டு மதுபானக் கடைகளை, ஒன்னப்பகவுண்டன அள்ளி ஊராட்சியின் மூலம் தீர்மானம் நிறைவேற்றி அகற்ற வேண்டும் என்று...
பெரம்பலூர் தொகுதி பெரம்பலூர் ஒன்றியம் பனை விதைகள் சேகரிப்பு நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் ஒன்றியம் சார்பாக ,பனைவிதைகளை சேகரிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டது, இப்பணியில் சுமார் 2500 பனைவிதைகள் சேகரிக்கப்பட்டது, நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக பங்கேற்றனர்.
- அரு. அசோக்குமார்
மாவட்ட...
கும்மிடிப்பூண்டி தொகுதி – பாட்டான் இரட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் வடக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக சமூக நீதிப் போராளி பெருந்தமிழர் நமது பாட்டான் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 77-ம் ஆண்டு நினைவு நாளில் நாம் தமிழர்...
தமிழ் முழக்கம் சாகுல் அமீது – நினைவேந்தல் நிகழ்வு
தமிழ் முழக்கம் ஐயா தமிழ் திரு சாகுல் அமீது அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு பர்கூர் தொகுதிக்குட்பட்ட போச்சம்பள்ளியில் நடைபெற்றது இவ் நிகழ்வில் தொகுதி துணை செயலாளர் *பெரு.குமார்* செய்தி தொடர்பாளர் *மு.ராஜ்குமார்* பிரேம்குமார்*...
திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி காஞ்சி கிழக்கு மாவட்டம் திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சமூக நீதிப் போராளி தாத்தா இரட்டை மலை சீனிவாசன் அவர்களின் 77 ஆம் ஆண்டு நினைவுநாளை...
காவிரி செல்வன் வீரவணக்க நிகழ்வு – நன்னிலம் சட்டமன்றத் தொகுதி
காவிரி உரிமைக்காகவும் ,எழுவர் விடுதலைக்காகவும் தன்னுயிரை ஈந்த தம்பி விக்னேசு அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நன்னிலம் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் 16-09-2022 அன்று நடைபெற்றது.
வேடசந்தூர் தொகுதி மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
வேடசந்தூர் தொகுதி, எரியோ பேரூராட்சி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் 'மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது '
இதனை
தொகுதி பொறுப்பாளர் 'மு கருப்புச்சாமி'
பேரூராட்சி பொறுப்பாளர்கள் ம பழனிச்சாமி,
ஆ கார்த்திகேயன். உறுப்பினர் பாலன்...
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு.... 🔥💪🏻
தொகுதி கலந்தாய்வு கூட்டம் சிதம்பரம் நாடாளுமன்ற செயலாளர் அண்ணன் நீல. மகாலிங்கம், அரியலூர் மாவட்ட செயலாளர் கப்பல் குமார் மற்றும் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, பாசறை, கிளை...
ஆலங்குடி தொகுதி கலந்தாய்வு கூட்டம்
ஆலங்குடி தொகுதி- திருவரங்குளம் மேற்கு ஒன்றியம்- மாஞ்சான்விடுதி ஊராட்சியில் தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது.





