கொடியேற்ற நிகழ்வு

குடியாத்தம் தொகுதி – கு.மு.அண்ணல் தங்கோ நினைவேந்தல் நிகழ்வு

04-01-2023 அன்று தனித்தமிழ் அறிஞர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர், கு.மு.அண்ணல் தங்கோ அவர்களுக்கு குடியாத்தம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

மயிலாப்பூர் தொகுதி – கொடியேற்றும் விழா

1|01|2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மேற்கு பகுதி சார்பாக முன்னெடுக்கப்பட்ட ஐந்து இடங்களில் புலிக்கொடியேற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அப்போழுது 10 கல்லூரிமாணவர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.ஜெகதிஷ்பாண்டியன்,நாடாளுமன்ற பொருப்பாளர் திரு.சைதை தியாகராஜன்,மத்திய தென் சென்னை மாவட்ட ...

மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

1/01/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி சார்பாக ஐந்து இடங்களின் புலிக்கொடிகள் ஏற்றப்பட்டன. நிகழ்வு முன்னெடுப்பு: மேற்கு பகுதி செயலாளர் திரு.சுரேஷ் நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள்: 123 வட்ட செயலாளர் திரு.பாஸ்கர் 124 வட்ட செயலாளர் திரு.சசிக்குமார் ஆகியோர்...

சேப்பாக்கம் தொகுதி  – கொடியேற்றும் நிகழ்வு

06-12-2022 அண்ணல் அம்பேகர் அவர்களின் 66வது நினைவு நாள் அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் மத்திய சென்னை சேப்பாக்கம் தொகுதி  திருவல்லிக்கேணி 63வது வட்டத்தில் தொகுதி இணை செயலாளர் பிரபு அவர்கள்...

கவுண்டம்பாளையம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

நவம்பர் 27 -2022 ஞாயிறு அன்று காலை 10 மணிக்கு கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட  அஞ்சுகம் நகர் பகுதியில்  கொடியேற்ற நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பொறுப்பாளர்களும்  தொகுதி உறவுகளும் கலந்து கொண்டு...

கொளத்தூர் தொகுதி – கொடியேற்றுதல் நிகழ்வு

25-12-2022 ஞாயிற்றுக்கிழமை, கொளத்தூர் தொகுதி - கிழக்கு மற்றும் மேற்கு பகுதியின் சார்பாக வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் மலர் வணக்கம் மற்றும் கொடியேற்றுதல் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு 06/12/2022 அன்று வாலாசாபாத் வடக்கு  ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவிந்தவாடி அகரம் கிராமம்  புள்ளலூர் கிராமம் படுநெல்லி கிராமம்  கோனேரிகுப்பம் கிராமம்  சிறுவாக்கம் கிராமம்  ஆகிய இடத்தில்...

பொன்னேரி தொகுதி – புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு

பொன்னேரி தொகுதியில் பொன்னேரி நகரம் நாம் தமிழர் கட்சி  சார்பாக சார்பாக புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின்  66வது நினைவு நாள் முன்னிட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

கவுண்டம்பாளையம் தொகுதி – கொடியேற்றும் விழா

4.12.2022  காலை 9.00 மணிக்கு கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட சின்ன மேட்டுப்பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடியை மாவட்டச் செயலாளர் பெரியதனம் ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் மிகவும் சிறப்பான முறையில் ஏற்றப்பட்டது. நிகழ்வு ஒருங்கிணைப்பு...

சைதாபேட்டை தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு  26.11.22 சைதாபேட்டை தொகுதியின் சார்பாக முதியோர் இல்லத்தில்  உணவு வழங்கப்பட்டது...பாராளுமன்ற பொறுப்பாளர் திரு.தியாகராஜன்,  தொகுதி செயலாளர் திரு ஜா.இராஜகுமாரன் நிகழ்வை தொடங்கி வைத்து...