கலந்தாய்வுக் கூட்டங்கள்

நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம் 

நாகர்கோவில் மாநகர வடக்கு, 9-வது வட்டத்தில், நாம் தமிழர் கட்சியில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு வட்ட மற்றும் கிளை கட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம்  08.08.2021,  வடசேரி பகுதியின் காந்தி பூங்கா தெருவில் நடைபெற்றது.

நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாகர்கோவில் மாநகர கிழக்கு, 29-வது வட்டத்திற்குட்பட்ட ஊட்டுவாழ்மடம், மேல கருப்பு கோட்டை மற்றும் இலுப்பையடி காலனி கிளைகளுக்கான பொறுப்பாளர்கள் நியமன கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

பாலக்கோடு தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் 08-08-2021 அன்று நடைபெற்றது.

மடத்துக்குளம் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு – கிளை கட்டமைப்பு கூட்டம்

1-08-2021 அன்று மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி - சங்கரமநல்லூர் பேரூராட்சி, ருத்ராபாளையம் பகுதியில் கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் கிளை கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.

திருப்பெரும்புதூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருப்பெரும்புதூர் தொகுதி தெற்கு ஒன்றியம் கலந்தாய்வு கூட்டம் எடையார்பாக்கம் கிராமத்தில் 2.8.2021 கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

நாகர்கோவில் – கலந்தாய்வு கூட்டம்

நாகர்கோவில் மாநகர கிழக்கு, 34- வது வட்டத்திற்குட்பட்ட பூசாஸ்தான்குளம் மற்றும் மரக்குடி கிளைக்கான பொறுப்பாளர்கள் நியமன கலந்தாய்வு கூட்டம் 01.08.2021 அன்று நடைபெற்றது. 

நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாகர்கோவில் தொகுதியின் மகளிர் பாசறைக்கான கலந்தாய்வு கூட்டம்   28.07.2021, அன்று தொகுதி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இக்கலந்தாய்வில் நாகர்கோவில் தொகுதியின் மகளிர் பாசறைக்கான பொறுப்பாளர்கள் குமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொகுதி...

சோளிங்கர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் தொகுதிக்குட்பட்ட  பனப்பாக்கம் பேரூராட்சி பகுதியில் (25/07/2021) அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

நாகர்கோவில் மாநகர தெற்கு -கலந்தாய்வு கூட்டம்

நாகர்கோவில் மாநகர தெற்கு, மறவன்குடியிருப்பு கிளைக்கான கலந்தாய்வு கூட்டம் 19.07.2021, அன்று  மாலை நடைபெற்றது. 

நாகர்கோவில் தொகுதி – கணபதிபுரம் பேரூராட்சி கலந்தாய்வு

நாகர்கோவில் தொகுதியின் கணபதிபுரம் பேரூராட்சிக்கான கலந்தாய்வு, கூட்டம்  18-07-2021, அன்று  ஆலங்கோட்டை சந்திப்பில் நடைபெற்றது. இக்கலந்தாய்வில் பேரூராட்சிக்குட்பட்ட 15 வட்டத்திலும் கிளைகள் கட்டமைத்தல் மற்றும்  மக்கள் பணிகள் முன்னெடுத்தல் ஆகியன குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.