ஊத்தங்கரை சட்டமன்றதொகுதி – கலந்தாய்வு கூட்டம்
ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் 20-03-2022
ஞாயிற்றுக்கிழமை அன்று தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.
திருச்செங்கோடு தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
27.02.2022 அன்று திருச்செங்கோடு தொகுதி அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.
மதுரவாயல் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
30/1/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மதுரவாயல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வேட்பாளர்கள் வட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
மன்னார்குடி சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு
13.03.2022 ஞாயிற்றுக் கிழமை மன்னார்குடி சட்டமன்ற தொகுதி கோட்டூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட
தென்பரை கடைத்தெரு ,
உக்காடு தென்பரை சந்தைப்பேட்டை, உக்காடு தென்பரை காமண்டி,
உக்காடு தென்பரை ஆசாரி தெரு, பாமணி ஆற்றங்கரை,
வடக்கு தென்பரை,
கட்டபுளி தென்பரை,
மேலக்காடு தென்பரை,
தெற்கு...
குவைத் செந்தமிழர் பாசறை – கலந்தாய்வு கூட்டம்
11-3-2022 அன்று குவைத் செந்தமிழர் பாசறையின் மீனா அப்துல்லா மண்டலத்தின் பாசறையின் கட்டமைப்பு மற்றும் புதிய உறவுகள் இணைப்பு மற்றும் அடுத்த பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
பெரம்பூர், திருவிக நகர் தொகுதி -கலந்தாய்வு கூட்டம்
வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர், திருவிக நகர் தொகுதிகளின் சார்பாக வட்டங்களின் மாநராட்சி தேர்தல் வேட்பாளராக களம் கண்ட வேட்பாளர்கள் மற்றும் களப்பணி செய்த பொருப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி பாரட்டு,நிகழ்வு கலந்தாய்வு கூட்டம்...
திருச்செங்கோடு தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
27.02.2022 அன்று திருச்செங்கோடு தொகுதி அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.
பெரம்பூர் திருவிக நகர் தொகுதி – களப்பணியாளர்கள் கலந்தாய்வு
வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் திருவிக நகர் தொகுதிகளில் மாநகராட்சி தேர்தலில் களத்தில் நின்ற வேட்பாளர்கள் மற்றும் களப்பணியாற்றிய நாம்தமிழர் கட்சி உறவுகளுக்கு நன்றியும்,பாராட்டு சான்றிதழும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது.
செஞ்சி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
செஞ்சி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
பர்கூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சி கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் அன்று நடைப்பெற்றது நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.