புதுச்சேரி

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – புதுச்சேரி – இந்திரா நகர் அரியாங்குப்பம் மணவெளி...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக இந்திராநகர் சட்டமன்ற தொகுதி மற்றும் அரியாங்குப்பம் மற்றும் மணவெளி சட்டமன்ற தொகுதி சார்பாகவும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -புதுச்சேரி ஏம்பலம் தொகுதி இந்திரா நகர் தொகுதி

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரகுடிநீர் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வு புதுச்சேரி நாம் தமிழர் கட்சி ஏம்பலம் தொகுதியிலும் இந்திரா நகர் தொகுதியிலும் நடைப்பெற்றது

தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் அளிக்க வலியுறத்தல்- கடலூர் தொழிற்ச்சங்கம்

கடலூர் செம்மாங்குப்பம் பாண்டியன் கெமிக்கல்ஸ் தொழிற்சாலையில் 31.1.2020 அன்று நாம்தமிழர் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் துவங்கப்பட்டது அத்தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிற்சங்க நிர்வாகிகளை மதுரை-கோவில்பட்டி இயங்கும் தொழிற்சாலைகளுக்கு பணியிடமாற்றம் செய்தது இவ்விரோதப் போக்கினை கடைபிடிக்கும் கடலூர் செம்மங்குப்பம்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -புதுச்சேரி இந்திரா நகர்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக புதுச்சேரி நாம்தமிழர் கட்சியின் இந்திராநகர் சட்டமன்ற தொகுதியின் சார்பாகவும் 28.6.2020 அன்று மணவெளி மற்றும் அரியாங்குப்பம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக  கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- புதுச்சேரி

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி  மணவெளி மற்றும் அரியாங்குப்பம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக பொதுமக்களுக்கு  கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – புதுச்சேரி இந்திரா நகர் தொகுதி

புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் இந்திராநகர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு-புதுச்சேரி -கதிர்காமம் தொகுதி

கதிர்காமம் நேரு வளைவு  தில்லையாடி வள்ளியம்மை மேல்நிலை பள்ளி அருகில் கதிர்காமம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுமக்களுக்கு பகுதி வாரியாக நோய் தடுப்பு பொருட்களாக கபசுரகுடிநீர், கிருமிநாசினி மற்றும் முககவசம்...

புதுச்சேரியைப் புறக்கணிக்கும் மோடி அரசைக்கண்டித்து கருப்புக்குடை கண்டனப் போராட்டம்! தமிழ்த்தேசியபேரியக்கம்-

கொரோனா பேரிடரை எதிர்கொள்ள புதுச்சேரிக்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காமல் தமிழர்களை வஞ்சிக்கும் மோடி அரசைக் கண்டித்து தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் புதுச்சேரியில், (25.06.2020) அன்று காலை கருப்புக்குடை ஏந்தி கண்டன...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி முககவசம் வழங்குதல்- புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி

புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மக்களுக்கு நோய் தடுப்பு பொருட்கள் கிருமிநாசினி மற்றும் முககவசங்கள் 500 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது

கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு- புதுச்சேரி இந்திரா நகர் தொகுதி

புதுச்சேரி இந்திரா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.