தலைமை அறிவிப்பு: புதுச்சேரி மாநிலம் – தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021020068 நாள்: 10.02.2021 தலைமை அறிவிப்பு: புதுச்சேரி மாநிலம் - பொறுப்பாளர்கள் நியமனம் புதுச்சேரி - மண்ணாடிப்பட்டு தொகுதிப் பொறுப்பாளர்கள் தலைவர் ம.பாலசுப்பிரமணி 47306754066 துணைத் தலைவர் ஏ.வெங்கடேசன் 47306891911 துணைத் தலைவர் இரா.விஜய் 14628493539 செயலாளர் இரா.ஷாகுல் ஹமீது 13376163528 இணைச் செயலாளர் இரா.விஜய் 14628493539 துணைச் செயலாளர் ஜெ.சசிகலா 16273421172 பொருளாளர் மு.சிராஜிதீன் 16555653101 செய்தித் தொடர்பாளர் அ.சந்திர மௌலி 16777399938 புதுச்சேரி - திருபுவனை தொகுதிப் பொறுப்பாளர்கள் தலைவர் த.ஜெயக்குமார் 47306495456 துணைத்...

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

(05-02-2021 ) அன்று புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி 3வது மற்றும் 4வது வாக்குச்சாவடிக்குட்பட்ட பகுதியில் தட்டாஞ்சாவடி தொகுதி தலைமையில் வேலைவாய்ப்பு அலுவலகம் எதிரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது,

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி -உறுப்பினர் சேர்க்கை முகாம்

31-01-2021 அன்று புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி 1 மற்றும் 2வது வாக்குச்சாவடிக்கு உட்பட்ட இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாமும், அப்பகுதி பொது மக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் கொள்கையை விளக்கும் வகையில் துண்டறிக்கையும்...

புதுச்சேரி மாநிலம் -கொடியேற்ற நிகழ்வு

30-01-2021 அன்று புதுச்சேரியில் 10 இடங்களில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது அதனைத்தொடர்ந்து கனகசெட்டிக்குளம் முதல் ஏம்பலம் தொகுதி வரை இருசக்கர வாகனப் பேரணியும் நடபெற்றது...

உழவர்கரை தொகுதி – வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு

புதுச்சேரி உழவர்கரை தொகுதி நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பாக 29.01.2021 அன்று ஈழதேசத்தில் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தக்கோரி தன் இன்னுயிரை தீக்கிரையாக்கிய ஈகை தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் 12ஆம் ஆண்டு...

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

புதுச்சேரி மாநிலம் – பொங்கல் திருவிழா கொண்டாட்டம்

புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு தொகுதியில்  நாம் தமிழர் கட்சி சார்பாக 13.01.2021 அன்று பொங்கல் விழா விளையாட்டு போட்டிகளுடன் மிகவும் எழுச்சியும் புரட்சியுமாக நடைபெற்றது.

புதுச்சேரி – தமிழில் அறிவிப்புகள் வெளியிட வலியுறுத்தி காவல்துறை அதிகாரிக்கு கடிதம் வழங்குதல்

*புதுச்சேரியில் உள்ள சமிக்ஞைகளில்(சிக்னல்) காவல்துறை சார்பாக அறிவிப்பு செய்வதற்கு ஒலிபெருக்கி பொருத்தப்பட்டுள்ளது அந்த ஒலிபெருக்கியில் ஹிந்தி மொழியில் அறிவிப்பு வருகின்றது நமது...

புதுச்சேரி – பெற்றப்பிள்ளையால் கைவிடப்பட்ட தாயை அரசு மருத்துவமனையில் சேர்த்தல்

பெற்றப்பிள்ளைகளால் கைவிடப்பட்ட தாய் ஒரு வாரமாக புதுச்சேரி பேருந்துநிலையத்தின் அருகாமையில் உணவின்றி நிகர் புயலிலும் முற்றிலுமாக நனைந்து கை மற்றும் கால்கள் எல்லாம் ஊறிப்போன நிலையில் இருந்ததைக்கண்டு உடனே காவல்துறையின் உதவியுடன் நாம்...

காரைக்கால் – பனைவிதை நடவு செய்யும் நிகழ்வு

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மண்டலம்   சார்பாக பனைத்திருவிழா  நடைப்பெற்றது .