மும்பை நாம் தமிழர் கட்சியின் சார்பாக ‘எல்லைச்சாமி’ வீரப்பனாருக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

இன்று (18-10-14) மும்பை, மலாட் பகுதியில் மும்பை நாம் தமிழர் கட்சியின் சார்பாக நம் எல்லை காத்த மாவீரன் வீரப்பனாருக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

மும்பையில் முதல் பெண் போராளி லெப்.மாலதி நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது

மும்பை மாநிலத்தில்,  மும்பை நாம் தமிழர் சார்பாக முதல் பெண் போராளி லெப்.மாலதி அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு அனுசரிக்கப்பட்டது. 

புதுவையில் தெருமுனைப்பரப்புரை

புதுவை, திருக்கனூரில் நடக்கவிருக்கிற பொதுக்கூட்டத்தை முன்னிட்டு அக்டோபர் 9 அன்று, மேட்டுபாளையம், அய்யன்குட்டிபாளையம், பத்துக்கன்னு மற்றும் வில்லியனூர் ஆகிய பகுதிகளிலும், அக்டோபர் 1௦ அன்று மண்ணாடிப்பட்டு தொகுதியிலும் தெருமுனைப்பரப்புரை நடைபெற்றது.இதில் புதுவை மாநில ஒருங்கிணைப்பாளர் வேல்சாமி, இளைஞர்...

மக்கள் பணியில் புதுவை நாம் தமிழர்

புதுவையில், ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமை மாலையும் புதுவைக் கடற்கரை சாலையை சீருடை அணிந்து இளைஞர் பாசறைப் பிள்ளைகள்  சாலையை சுத்தம் செய்கிறார்கள்; அதே நேரத்தில், மக்களிடம் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்தும் துண்டறிக்கை...

பெங்களூர் ராஜா ரதிச்வரி குப்பத்தில் கொள்கை விளக்க பிரச்சாரம்.

பெங்களூர் ராஜா ரதிச்வரி குப்பத்தில்  கொள்கை விளக்க பிரச்சாரம். இந்த நிகழ்வில் திரு.ராசு,திரு.ஜகன்,திரு.ராஜேந்திரன்,திரு.மணி,திரு.பலராம்  மற்றும் பலர் கலந்துகொண்டனர்.  

பெங்களுர் சிறிராமபுரத்தில் கொள்கை விளக்க பிரச்சாரம்.

பெங்களுர் சிறிராமபுரத்தில் கொள்கை விளக்க பிரச்சாரம். இந்த நிகழ்வில் அய்யா பால்நியுமன்,திரு.ராசு,திரு.ஜகன்,திரு.ராஜேந்திரன்,திரு.மணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.  

பெங்களூரில் நாம் தமிழர் கட்சி கலந்தாய்வு

நாம் தமிழர் கட்சி பெங்களூருவில் பந்சாகர் பகுதியில் 01.06.2014 அன்று கலந்தாய்வு நடைபெற்றது.இதில் திரு.ராசேந்திரன்,திரு.அசோக்,திரு.சரவணகுமார்,திரு.சுந்தர்,திரு.ரங்கா, மற்றும் திரு.ராசு,திரு.சகன்,திரு.மணி,திரு.சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து பெங்களூரில் ஆர்ப்பாட்டம்

இனப்படுகொலையாளன் ராசபக்சே வருகையை கண்டித்து பெங்களூரில் நகர கூடம் (town hall) முன்பு 25.05.2014 அன்று மாலை  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 2008 - 2009ல் தமிழ் ஈழ மண்ணில் நடந்தது போர் அல்ல, இனப்படுகொலை...

இனப் படுகொளையாளன் ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து புதுவையில் தொடர்வண்டி மறியல்

இனப்  படுகொளையாளன் ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து புதுவையில் தொடர்வண்டி மறியல்.

மராட்டிய மாநில நாம் தமிழர் கட்சி மராத்திய மாநிலம் கலந்தாய்வு கூட்டம்

மராட்டிய மாநில நாம் தமிழர் கட்சி மராத்திய மாநிலம் கலந்தாய்வு கூட்டம் 23/03/2014 அன்று 3 மணிக்கு தாராவி காமராஜர் பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.கென்னெடி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்,...