அறிக்கைகள்

அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்பாமல் திமுக அரசு காலம் தாழ்த்துவது ஏன்? – சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவமனைகளில் 3000க்கும் மேற்பட்ட மருத்துவர் காலிப்பணியிடங்களை நிரப்பாமல் திமுக அரசு காலங்கடத்தி வருவது வன்மையான கண்டனத்துக்குரியது. திமுக அரசின் அலட்சியத்தால் இலட்சக்கணக்கான ஏழை - எளிய மக்களின் மருத்துவச் சேவை...

மும்மொழி கொள்கையைத் திணிப்பதுதான் திராவிட மாடலா? – சீமான் கண்டனம்

வன்முறைக்கு இலக்காகும் பெண்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்படும் தனி மையத்தில் பணிபுரிய தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்மொழி தெரிந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று திமுக அரசு அறிவிப்பு வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது....

கேரளாவில் தொடர்வண்டி மோதிய விபத்தில் பணியின்போது உயிரிழந்த தூய்மைப்பொறியாளர்கள் நால்வரின் குடும்பத்திற்கு உரிய துயர்துடைப்பு தொகை வழங்க வேண்டும்!...

கேரள மாநிலம், பாலக்காடு அருகில், சோரனூர் தொடர்வண்டி பாதையில் கடந்த 02.11.2024 அன்று தூய்மைப்பணி மேற்கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தூய்மைப்பொறியாளர்களான அ.லட்சுமணன், வள்ளி, ராஜம்மாள், இரா.லட்சுமணன் ஆகியோர் மீது கேரள விரைவு தொடர்வண்டி...

இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகள்! – செந்தமிழன் சீமான்

ஐம்பதாயிரம் ஆண்டுகள் பழமையான உலகின் முதல் மொழியான தமிழ்மொழியை தாய்மொழியாக கொண்ட தொல்குடியான நம் தமிழினத்தின் தாயக நிலப்பரப்பு, தமிழ்நாடு என்கிற வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பாக மட்டும் இல்லாமல், தமிழர்கள் என்ற தனித்த தேசிய...

தெய்வத்திருமகனார் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாளில் அவரது பெரும்புகழ் போற்றுவோம்! – சீமான்

அறிக்கை: தெய்வத்திருமகனார் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாளில் அவரது பெரும்புகழ் போற்றுவோம்! - செந்தமிழன் சீமான் | நாம் தமிழர் கட்சி "உழைக்கின்ற கை தாழ்ந்தது, உண்கிற கைதான் உயர்ந்தது என்கின்ற எண்ணம்...

ஆவடியில் குடியிருப்புகளை அழித்துத் தொழிற்பூங்கா அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்!

ஆவடியில் குடியிருப்புகளை அழித்துத் தொழிற்பூங்கா அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்! திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே புதிய தொழிற்பூங்கா அமைப்பதற்காக வெள்ளானூர், கும்மனூர் கிராமங்களில் உள்ள...

அவிநாசி சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முடிவைக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

அவிநாசி சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முடிவைக் கைவிட வேண்டும்!   திருப்பூர் மாவட்டம், அவிநாசி நகரம் முதல் அவிநாசி பாளையம் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் (NH-381) 24-10- 2024 அன்று முதல் சுங்கக்...

தமிழ்நாட்டிற்கான தொடர்வண்டித்துறை பணியிடங்கள் கேரளாவுக்குத் தாரைவார்க்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தென்னகத் தொடர்வண்டித்துறையின் தமிழ்நாட்டிற்கான காலிப் பணியிடங்கள் கேரளாவின் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ், முழுக்க முழுக்க கேரள மாநிலத்தவர்களைக் கொண்டு நிரப்பப்படுவதால், தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுவது வன்மையான கண்டனத்துக்குரியது. இந்திய ஒன்றிய அரசின்...

அரசுப்பள்ளி பகுதிநேர ஆசிரியர்களுக்கு நவம்பர் மாத ஊதியம் மற்றும் ஊக்கத்தொகையை தீபாவளிக்கு முன்பே திமுக அரசு வழங்க வேண்டும்!...

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி, திமுக அரசு பகுதிநேர ஆசிரியர்களைப் பணிநிரந்தரம் செய்திருந்தால், தற்போது இதர அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்குக் கிடைக்கின்ற அனைத்து உரிமைகளும் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் கிடைத்து...

ஈழத்தாயக விடுதலைப்போராட்டத்தை இழிவுபடுத்தும் ‘ஒற்றை பனைமரம்’ திரைப்படம் தமிழ் மண்ணில் திரையிட அனுமதிக்கக்கூடாது! – சீமான் வலியுறுத்தல்

ஈழத்தாயக விடுதலைப்போராட்டத்தை இழிவுபடுத்தும் விதமாக 'ஒற்றை பனைமரம்' திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. தாய் மண்ணின் விடுதலைக்குப் போராடி தங்கள் இன்னுயிரை இழந்த மாவீரர்களின் ஈகத்தைக் கொச்சைப்படுத்தும் யாதொரு பொய்ப்பரப்பரையையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஈழத்தில்...