முனைவர் ம.நடராசன் அவர்களின் மறைவானது தமிழ்ச்சமூகத்திற்குப் பேரிழப்பு! – சீமான் இரங்கல்

அறிக்கை: மொழிப்போர் களத்தில் பங்காற்றிய பெருந்தகை முனைவர் ம.நடராசன் அவர்களின் மறைவானது தமிழ்ச்சமூகத்திற்குப் பேரிழப்பு! - சீமான் இரங்கல் | நாம் தமிழர் கட்சி முனைவர் ம.நடராசன் அவர்களின் மறைவு குறித்து நாம் தமிழர்...

இலங்கையில் வாழும் இசுலாமியத் தமிழர்களின் பாதுகாப்பான வாழ்க்கையினை உறுதிப்படுத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

இலங்கையில் வாழும் இசுலாமியத் தமிழர்களின் பாதுகாப்பான வாழ்க்கையினை உறுதிப்படுத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல் இலங்கையில் நடைபெற்ற கலவரம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இலங்கையின்...

ஆண்களுக்கு நிகராக அனைத்துத்துறைகளிலும் 50 % இட ஒதுக்கீடு; பெண்களுக்கெனத் தனி சட்டமன்ற, பாராளுமன்றத் தொகுதிகள்! – சீமான்...

அறிக்கை: ஆண்களுக்கு நிகராக அனைத்துத்துறைகளிலும் 50 % இட ஒதுக்கீடு; பெண்களுக்கெனத் தனி சட்டமன்ற, பாராளுமன்றத் தொகுதிகள்! - சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி மகளிர் தினத்தை முன்னிட்டு நாம் தமிழர்...

வெளி மாநிலத்தில் உயிரிழந்த மாணவர்களின் தொடர் மரணம் குறித்து மத்தியப் புலனாய்வு விசாரணை நடத்தப்பட வேண்டும் – –...

அறிக்கை: வெளி மாநிலத்தில் உயிரிழந்த மாணவர்களின் தொடர் மரணம் குறித்து மத்தியப் புலனாய்வு விசாரணை நடத்தப்பட வேண்டும். வெளிமாநிலத்தில் கல்வி பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்...

மதுரை மாணவி சித்ராதேவி படுகொலை: பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கக் கடும் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்! –...

அறிக்கை: மதுரை மாணவி சித்ராதேவியின் படுகொலைக்குக் காவல்துறையின் அலட்சியப்போக்கும், மெத்தனமுமே காரணம். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கக் கடும் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி பெண்களுக்கு...

சிரியாவில் நிகழும் மானுடப் படுகொலையை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

சிரியாவில் நிகழும் மானுடப் படுகொலையை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். செஞ்சிலுவைச் சங்கத்தினை அனுப்பி காயம்பட்டிருக்கிற அம்மண்ணின் மக்களைக் காக்க வேண்டும்!– சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி சிரியாவில் நடந்துவரும் போரை...

பாலேஸ்வரத்தில் உள்ள ஜோசப் கருணை இல்லத்தில் நடந்த மரணங்களை ஆய்வுசெய்து உரிய நீதிவிசாரணை நடத்த வேண்டும் –...

அறிக்கை:பாலேஸ்வரத்தில் உள்ள ஜோசப் கருணை இல்லத்தில் நடந்த மரணங்களை ஆய்வுசெய்து உரிய நீதிவிசாரணை நடத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல் பாலேஸ்வரத்திலுள்ள ஜோசப் கருணை இல்லத்தில் நடந்த மரணங்களை விசாரிக்கக்கோரி நாம் தமிழர் கட்சியின்...

ஆந்திரச் சிறைகளில் வாடும் 3000க்கும் மேற்பட்டத் தமிழர்களை மீட்பதற்குரிய ஏற்பாடுகளை உடனே செய்ய வேண்டும். – சீமான் வலியுறுத்தல்

அறிக்கை: ஆந்திரச் சிறைகளில் வாடும் 3000க்கும் மேற்பட்டத் தமிழர்களை மீட்பதற்குரிய ஏற்பாடுகளை உடனே செய்ய வேண்டும். 5 பேரின் மரணத்திற்கும் மத்தியப் புலனாய்வு விசாரணை செய்து, இறந்து போனவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டைப்...

நிலக்கரி இறக்குமதியில் நடைபெற்ற ஊழல் முறைகேடுகளைக் கண்டறிய மத்தியப் புலனாய்வு விசாரணை நடத்தப்பட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

அறிக்கை: நிலக்கரி இறக்குமதியில் நடைபெற்ற ஊழல் முறைகேடுகளைக் கண்டறிய மத்தியப் புலனாய்வு விசாரணை நடத்தப்பட வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி நிலக்கரி இறக்குமதியில் நடைபெற்ற ஊழல்களை விசாரிக்கக்கோரி நாம்...

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை விருந்தினராக அழைத்து தமிழக அரசு கௌரவிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை விருந்தினராக அழைத்து தமிழக அரசு கௌரவிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல் இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை கௌரவிக்கக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை...