பிரதமர் மோடி வருகைக்காக மசூதியை மூடுவதுதான் திராவிட மாடலா? – சீமான் கண்டனம்
புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாம்பன் தொடர்வண்டி பாலத்தைத் திறந்து வைக்கப் பிரதமர் மோடி இராமேஸ்வரம் வருகிறார் என்பதற்காக, பாம்பனில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமையான மசூதியின் மினாரை துணியால் மூடி மறைப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
பிரதமர் மோடி...
கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களுக்கு உரிய கூலி உயர்வு கிடைக்க தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!...
திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள காடா துணி உற்பத்தி செய்யும் இலட்சக்கணக்கான விசைத்தறியாளர்களுக்கு, ஜவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து உரிய ஊதிய உயர்வினைப் பெற்றுக்கொடுக்காமல் காலம் தாழ்த்தி வரும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான...
செவிலியர் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்களை எவ்வித நிபந்தனையுமின்றி கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்யவேண்டும்! –...
கிராம சுகாதார செவிலியருக்கான சிறப்புப் பயிற்சி பெற்ற 2400 அங்கன்வாடி ஊழியர்களை, கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்ய கடந்த 4 ஆண்டுகளாக திமுக அரசு மறுத்து வருவது வன்மையான கண்டனத்துக்குரியது.
தமிழ்நாடு...
தமிழ்நாடு முழுவதுமுள்ள பள்ளிக்கல்லூரிகளில் முறையான குடிநீர் மற்றும் கழிவறை வசதி செய்து தரவேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
தீய திராவிட மாடல் திமுக ஆட்சியில், தமிழ்நாடு முழுவதுமுள்ள பள்ளிக்கல்லூரிகளில் மாணவ-மாணவியரின் அடிப்படைத் தேவையான கழிவறை வசதி மற்றும் குடிநீர் வசதிகள் கூட முறையாக இல்லை என்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
குறிப்பாக, தருமபுரி அரசு...
ஈழத்திலிருந்து ஏதிலியாக தமிழ்நாட்டில் வசிக்கும் நீச்சல் வீராங்கனை அன்புமகள் தனுஜாவிற்கு குடியுரிமை வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து கடந்த 2006ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் வசித்து வரும் அன்பு மகள் தனுஜா இந்திய அளவிலான நீச்சல் போட்டிகளில் பங்கேற்று 120க்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ள...
ஆயுஷ் அமைச்சகம் தன்வயப்படுத்தி அழிக்க முயலும் தமிழ்ச்சித்த மருத்துவ நூல்களை தமிழ்நாடு அரசு பாதுகாக்க வேண்டும்! – சீமான்...
இந்திய ஒன்றிய அரசின் ஆயுஷ் அமைச்சகம் கடந்த 07.02.2025 அன்று வெளியிட்டுள்ள பாரம்பரிய மருத்துவ நூல்கள் பட்டியலில் 227 ஆயுர்வேத நூல்கள், 112 யூனானி நூல்கள் 88 தமிழ்ச்சித்த நூல்கள் இடம்பெற்றுள்ளன. 250க்கும்...
Remove Defamatory Propaganda Scenes from the Empuraan Movie Depicting MullaiperiyarDam as Unsafe!
The depiction of the Mullaiperiyar Dam as unsafe in the movie Empuran, which has been released in many languages across the country, is highly...
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றதாக சித்தரிக்கும் அவதூறு பரப்புரை காட்சிகளை எம்புரான் திரைப்படக்குழு நீக்க வேண்டும்! – சீமான்...
இந்திய அளவில் பல்வேறு மொழியில் வெளியாகியுள்ள எம்புரான் திரைப்படத்தில் முல்லைப்பெரியாறு அணையைப் பாதுகாப்பற்றது போல அவதூறாக சித்தரிப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. மலையாள திரையுலக உச்ச நட்சத்திரங்களான மோகன்லால், பிரித்திவிராஜ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள திரைப்படத்தில்...
ஈழத்தமிழ்ச் சொந்தம் பாஸ்கரன் குமாரசாமியை இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் கொடும்போக்கினை உடனடியாக கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
2016ஆம் ஆண்டு முதல் கடந்த 9 ஆண்டுகளாக திருச்சி முகாமில் அடைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழ்ச்சொந்தம் சகோதரர் பாஸ்கரன் குமாரசாமியை, வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடுகடத்த இந்திய ஒன்றிய அரசு முயல்வதும், அதற்கு தமிழ்நாடு அரசு துணைநிற்பதும்...
தமிழ்நாடு தீயணைப்புத்துறைக்குத் தேர்வானவர்களுக்குப் பணியாணை வழங்கப்பட்டும் பயிற்சிக்கு அழைக்கப்படாதது ஏன்? – சீமான் கேள்வி
தமிழ்நாடு காவல்துறையில் காலியாக இருந்த 3359 காவலர் பணியிடங்களுக்குச் சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த 10-12-2023 அன்று எழுத்துத்தேர்வுகள் நடைபெற்று, தேர்வு முடிவுகள் 12-01-2024 அன்று வெளியிடப்பட்டது. எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான...









