தமிழ்நாடு சட்டப் பேரவையின் தீர்மானத்தை வரவேற்கிறோம் – பிரித்தானிய தமிழர் பேரவை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை வரவேற்பதாக அறிவித்துள்ள பிரித்தானிய தமிழர் பேரவை, இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தி ஈழத்தமிழ் மக்களின் இன்னல் தீர அம்மையார் தொடர்ந்தும் குரல்கொடுள்ள வேண்டும்...

ஐ.நா.வில், பார்வையாளர்களை கண்ணீரில் நனைத்த “இலங்கையின் கொலைக்களம்”! சனல்4 திரைப்படம்

நேற்று ஜெனீவாவில் உள்ள ஐ.நாடுகள் மனித உரிமைகள் சபை ஒன்றுகூடலில் காண்பிக்கப்படும் என சனல்4  அறிவித்த "இலங்கையின் கொலைக்களம்" என்னும் போர்க்குற்ற ஆவணத் திரைப்படம் காண்பிக்கப்பட்டது. ஈழத்தமிழர்கள் மீதான உண்மைக் கொலைச் சம்பவத்தை திரைப்படமாக்கியது...

வரும் சூன் 12ஆம் தேதி கனடிய தமிழ் இளையோர் அமைப்பு முன்னெடுக்கும் மாணவர் எழுச்சிநாள்

கனடிய தமிழ் இளையோர் அமைப்பு முன்னெடுக்கும் மாணவர் எழுச்சிநாள் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்காய் உயிர் நீத்த முதற் தமிழ் மாணவரான தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவு நாள்...

தமிழினப்படுகொலை – ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் விவாதம் தொடர்கின்றது!

ஈழத் தமிழினப் படுகொலைகளைக் கண்டித்து பல புலம்பெயர் நாடுகளில் வாழும் பெரும் எண்ணிக்கையான தமிழ் உணர்வாளர்கள் இன்று பெல்ஜியம் நாட்டின் புறுசெல்  நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில்  உணர்வுபூர்வமாக ஒன்றுகூடியுள்ளனர். ஐரோப்பிய பாராளுமன்ற இடதுசாரிக்கட்சிகளும்,...

போர்க்குற்ற ஆவணங்கள் திரைப்படமாக்கப்பட்டுள்ளது; அதை மிகவிரைவில் வெளியிடுவோம் – சனல் 4 அறிவிப்பு

இலங்கைப் போர்க்குற்ற ஆவணங்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் சனல் 4  ஊடகம் அவ் ஆவணத் தொகுப்பினை திரைப்படமாக்கி எதிர்வரும் 14ம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடவுள்ளது. ஒரு மணித்தியாலத்தை அடக்கிய இப்போர்க்குற்ற ஆவணத்தொகுப்பு திரைப்படத்தினை எதிர்வரும்...

தமிழ் மக்களிற்கு நீதி கிடைக்க துணை நிற்பேன் – ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் போல் மேர்பி

தமிழ் மக்களிற்கு நீதி கிடைக்க துணை நிற்பேன் என, ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் போர் மேர்பி (Paul Murphy) உறுதியளித்துள்ளார். பிரித்தானிய தமிழர் பேரவையின் மூத்த உறுப்பினர்கள் டப்ளினிற்கான ஐரோப்பிய ஒன்றிய...

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கையில் நடைபெற்ற தமிழர் படுகொலை காணொளி

சரணடைந்த தமிழ் மக்களை இலங்கை இராணுவத்தினர் கோரமாக படுகொலைசெய்யும் காட்சிகள் அடங்கிய காணொளி இன்று (30) ஆரம்பமாகும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் காண்பிக்கப்படவுள்ளதாகசெய்திகள் தெரிவிகின்றன. நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பில் ஐ.நாவின்...

Political truth of Mu’l’livaaykkaal

The Sinhala nation is aware of the massacres, but they justify it the way the USA argues for its invasion of Iraq and Afghanistan...

அனைத்துலக விசாரணைக்கு கொரியா தனது ஆதரவுகளை வழங்கவேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

சிறீலங்காவில் நடைபெறும் படைத்துறை மாநாட்டை புறக்கணிக்குமாறு நாம் விடுத்த வேண்டுகோளை கொரியா புறக்கணித்துள்ளது, மாநாட்டில் கலந்துகொள்வதை விட சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்துலக விசாரணைகளுக்கு கொரியா ஆதரவுகளை...

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை அரசு மேற்கொண்ட போர்குற்ற விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா – ...

நடைபெறவிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை அரசு மேற்கொண்ட  விவகாரம் உள்ளடக்கப்படவில்லை என இந்தியன் எக்ஸ்பிரஸ் தகவல் வெளியிட்டுள்ளது. அதன் நேற்றைய (26) பதிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வருகின்ற மே...