குவைத் செந்தமிழர் – கலந்தாய்வு கூட்டம்

குவைத் செந்தமிழர் சார்பாக 17.03.2023 அன்று மாலை தெற்கு மண்டல கலந்தாய்வு கூட்டம் மெகஃபுல்லா கடற்கரையில் மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது.

தலைமை அறிவிப்பு – செந்தமிழர் பாசறை சவூதி பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2023010038 நாள்: 23.01.2023 அறிவிப்பு: செந்தமிழர் பாசறை சவூதி பொறுப்பாளர்கள் நியமனம் செந்தமிழர் பாசறை சவூதி பொறுப்பாளர்கள் தலைவர் அ.ம.வினோத்குமார் 37445751033 இணைத் தலைவர் க.சரவணன் 67213326510 துணைத் தலைவர் மா.தமிழன்சிவா 67213317912 செயலாளர் ம.சந்தோஷ்குமார் 67094389269 இணைச் செயலாளர் ம.குமார் 67094503668 துணைச் செயலாளர் சி.பி.சதக்கத்துல்லா 25456965777 பொருளாளர் செ.செகன் சேகர் 67213190640 இணைப் பொருளாளர் ம.கலிமுல்லா 18551735460 செய்தித்தொடர்பாளர் மற்றும் சமூக ஊடகப்பிரிவு க.குப்புசாமி 17351881151 இணையதளச் செயலாளர் ச.அலாவுதீன் 67213654437 இணையதள இணைச் செயலாளர் இரா.ரவிகுமார் 21516906785 ஆன்றோர்ப் பேரவை சு.சாமிநாதன் 67213030792 ஆன்றோர்ப் பேரவை சி.இரமேசு 14477770259 ஆன்றோர்ப்...

செந்தமிழர் பாசறை குவைத் – பொங்கல் திருவிழா

சார்பாக கடந்த 13.01.2023 வெள்ளிக்கிழமை அன்று எட்டாம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா கொண்டாட்டம் இனிதே நடைபெற்றது நிகழ்வுத் துளிகள்:  காலை 10.00 மணிக்கு குவைத் மகளிர் பாசறை உறவுகள் பொங்கல் வைத்து...

குவைத் செந்தமிழர் பாசறையின் எட்டாம் ஆண்டு குருதிக் கொடை முகாம்

: எம் மொழி காக்க, எம் இனம் காக்க, எம் மண் காக்க, எம் மானம் காக்க தம் இன்னுயிரை ஈகம் செய்த எம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் எம் குலசாமிகளின் நினைவைப் போற்றும்...

குவைத் செந்தமிழர் பாசறை – கலந்தாய்வு உறுப்பினர் அட்டைகள் வழங்குதல்

குவைத் செந்தமிழர் பாசறை சார்பாக 11.11.2022 வெள்ளிக்கிழமை புதிதாக இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்குதல் மற்றும் மிர்காப் நகரில் கலந்தாய்வு நடைபெற்றது

குவைத் செந்தமிழர் பாசறை – நவம்பர்-1 தமிழ்நாடு நாள் பெருவிழா

குவைத் செந்தமிழர் பாசறை சார்பாக மற்றும் 1937ம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிரிழந்த மொழிப்போர் ஈகியர்கள் மற்றும் எல்லைக்காத்த போராளிகளுக்கு புகழ் வணக்க நிகழ்வு 26.08.2022 வெள்ளிக்கிழமை அன்று மெகபுலா பகுதியில்...

காவிரிச்செல்வன் பா.விக்னேசு நினைவேந்தல் நிகழ்வு – செந்தமிழர் பாசறை

காவிரி நதிநீர் உரிமைக்காக தன்னுயிர் ஈந்த 'காவிரிச்செல்வன்' தம்பி பா.விக்னேசு அவர்களின் ஈகத்தைப்போற்றும் வகையில் குவைத் செந்தமிழர் பாசறையின் சார்பாக, 6ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது..

குவைத் செந்தமிழர் பாசறை – கலந்தாய்வு கூட்டம்

26-08-2022 அன்றைய தினம் குவைத் செந்தமிழர் பாசறையின் மீனா அப்துல்லா மண்டலத்தின் கலந்தாய்வு பறையிசைப்பயிற்சியுடன்  மிகச்சிறப்பாகநடைபெற்றது இதில் பாசறையின் கட்டமைப்பு மற்றும் புதிய உறவுகள் இணைப்பு மற்றும் அடுத்த பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலுக்கான கலந்தாய்வு...

குவைத் செந்தமிழர் பாசறை -கலந்தாய்வு கூட்டம்

06-05-2022 அன்றைய தினம் குவைத் செந்தமிழர் பாசறையின் கிழக்கு மண்டல கலந்தாய்வு சால்மியா பூங்காவில்  மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது.

குவைத் செந்தமிழர் பாசறை – கலந்தாய்வு கூட்டம்

குவைத் செந்தமிழர் பாசறை மீனா அப்துல்லா மண்டலத்தின் கலந்தாய்வு கூட்டம் 15-04-2022 அன்று பாசறையின் கட்டமைப்பு மற்றும் புதிய உறவுகள் இணைப்பு மற்றும் அடுத்த பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலுக்கான கட்டமைப்பு பற்றி விவாதிக்கப்பட்டது...