குவைத் செந்தமிழர் பாசறை – நவம்பர்-1 தமிழ்நாடு நாள் பெருவிழா

190

குவைத் செந்தமிழர் பாசறை சார்பாக

மற்றும் 1937ம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிரிழந்த மொழிப்போர் ஈகியர்கள் மற்றும் எல்லைக்காத்த போராளிகளுக்கு புகழ் வணக்க நிகழ்வு 26.08.2022 வெள்ளிக்கிழமை அன்று மெகபுலா பகுதியில் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.

முந்தைய செய்திஇராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் – புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திதமிழ்த்திரைப்படங்களின் வெளியீட்டுக்கெதிரான முடிவைத் தெலுங்குத் தயாரிப்பாளர் சங்கம் திரும்பப்பெறாவிட்டால், தமிழகத்தில் தெலுங்குத் திரைப்படங்களை வெளியிட விடமாட்டோம்! – சீமான் எச்சரிக்கை