முழுதாக இருள்நிறைந்த பாதையின் ஒளிவீச்சு (பத்தாண்டுகள் நிறைவில் ஒரு பார்வை) – ச.ச.முத்து

2002 ஏப்ரல் மாதத்தின் 10ம் நாள் சிங்களதேசத்தின் ஊடகங்கள் அனைத்தும், இந்தியாவின் அச்சு, ஓலி,ஒளி, இலத்திரனியல் ஊடகங்கள் முழுதும், சர்வதேசத்தின் மிக முக்கியமான ஊடக நிறுவனங்கள் எல்லாம் கிளிநொச்சியில் குழுமி இருந்தனர்.   தமிழர்களின் வரலாற்றில்...

என்னை ஒரு தமிழனாக உணரவைப்பது ‘பிரபாகரன்” என்ற பெயர்தான்!

என்னை ஒரு தமிழனாக உணரவைப்பது ‘பிரபாகரன்” என்ற பெயர்தான்! அண்மையில் ஸ்கன்டிநேவிய நாடொன்றுக்கு ஒரு பேராசிரியரை சந்திக்க சென்றிருந்தேன். அவர் தென்னாபிரிக்க தமிழர் ஆனால் தமிழ் சூழலுக்கு அப்பால் தனது வாழ்வை கட்டமைத்திருப்பவர். என்னை அவரிடம் அனுப்பிய...

அணிதிரள்வோம் ஜெனீவா ஐ.நா. முன்றலில்!

அணிதிரள்வோம் ஜெனீவா ஐ.நா. முன்றலில்! நீதிக்கு முன் வருவதற்குத் தயங்கி நிற்கும் சிறிலங்கா அரசாங்கம். அதிலிருந்து தப்புவதற்காக தமிழ் மக்களைப் பயன்படுத்தலாமென நினைக்கின்றது. ஆகவேதான், நீதிக்கெதிரான போராட்டங்களை அவர்கள் செய்து வருகின்றனர். அதற்காகத் தமிழரை மிரட்டி...

இலண்டனில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டம்‏!

அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தியும் அமெரிக்கஅரசு ஐநா மனித உரிமை கூட்டத்தொடரில் சிறீலங்காவுக்கு எதிராக முன்வைத்த பிரேரணையில் இதனை சேர்க்கும்படி கோரியும் இன்று லண்டனில் இருக்கும் அமெரிக்கதூதரகத்தின் முன்னால் பெருமளவிலான மக்கள் கவனயீர்ப்புபோராட்ட்த்தில்...

இது முதலாவதும் அல்ல இதுதான் இறுதியும் அல்ல – குணம்

அந்தப் புகைப்படங்களை பார்த்தபோது மனது நொருங்கிப்போவது உண்மைதான். அந்த சதுப்பு நிலத்தின் ஆழம் குறைந்த நீருக்குள்ளாக எமக்காக போராடிய வீரர்களின் உயிரற்ற உடல்களின் கால்களை பிடித்து சிங்களராணுவத்தினர் இழுத்து வரும் காட்சியை புகைப்படத்தில்...

வல்வெட்டித்துறை மக்கள் தமிழ்தேசியகூட்டமைப்பில் மிகுந்த கோபத்தில் உள்ளனர்’ -வல்வை நகரசபைதலைவர்!

வல்வெட்டித்துறை மக்கள் தமிழ்தேசியகூட்டமைப்பில் மிகுந்த கோபத்தில் உள்ளனர்' -வல்வை நகரசபைதலைவர் ஜெனீவாவில் நடைபெறும் மனிதஉரிமைகள்கூட்டத்தொடரில் தமிழ்தேசிய கூட்டமைப்பு கலந்துகொள்ளாது என்ற சம்பந்தரின் அறிவிப்புக்கு தனது எதிர்ப்பையும் வருத்ததையும் வல்வெட்டித்துறை நகரசபைதலைவர் திரு.ந.அனந்தராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார். 27.02.2012 அன்று வெளியான...

ஜெனீவாவுக்கு பேரணியாக வாருங்கள்-தமிழகத்தின் அழைப்பு (காணொளி)

ஜெனீவாவுக்கு பேரணியாக வாருங்கள்-தமிழகத்தின் அழைப்பு,  

நீதிக்கான நடைபயணங்கள்!

ஐரோப்பாவின் இரண்டு முனைகளில் இருந்து ஜெனீவாவை நோக்கிய நீதிக்கான நடைபயணங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.எலும்புக்குள்ளாகவும் ஊடுரும் கடும் குளிரும் பனிவீச்சும் நிறைந்த காலநிலைக்குள்ளாக இந்த இரண்டு நடைபயணங்களும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.எமது தாயகத்தின் விடுதலைக்கான...

என்றும் வாழும் வான்புலிகள்!

எனது அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய தமிழக மக்களே மற்றும் புலம்பெயர் மக்களே!   மாவீரர்கள் மாவீரர்களாகப்போகின்ற நாங்கள் உங்களிற்கு தலைவணங்குகின்றோம். நீங்கள் எழுச்சிகொண்டு உங்களது உறவுகளாகிய எமது மக்களின் அழிவைக்கண்டு நடத்தும் போராட்டங்களைக் கேட்டு மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் அடைகின்றார்கள். ‘மாவீரன்’...

தமிழ் மொழி மீட்பின் தொடர் கற்க கசடற 2012!

“தேமதுர தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்ற திருவள்ளுவரின் குரலை பின்பற்றி, நாம் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் எமது மொழியையும் அதன் பெருமையையும் எமக்கும், எமது எதிர்கால சமுதாயத்திற்கும், எங்கள் தமிழ் மொழியின்...