பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க கோரி பிரித்தானிய பாராளுமன்றக் கதவைத் தட்டும் தமிழர் பேரவை!

பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்ற பிரித்தானியத் தமிழர் பேரவையின் போராட்டம் பாராளுமன்ற கதவுகளை தொடர்ந்து தட்டுகிறது. நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பிரித்தானியப் பிரதமர் கமரூன், இளவரசர் சார்ள்ஸ் ஆகியோரை கலந்து...

இலங்கைக்கு கடுமையான செய்தியை எடுத்துச் செல்லவுள்ளாராம் பிரித்தானிய பிரதமர்!

எதிர்வரும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்காக இலங்கை வரும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரூன் கடுமையான செய்தி ஒன்றை இலங்கை அரசாங்க தலைமைக்கு எடுத்து செல்லவுள்ளார். பிரித்தானிய டைம்ஸ் செய்திதாள் இந்த தகவலை வெளியிட்டுள்ளது....

பொதுநலவாய மாநாடு: கனடா ஆளும்கட்சி தமிழர் பிரதிநிதிகளுடன் கலந்துரையாட ஏற்பாடு.

பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் எடுக்கவிருக்கும் நிலைப்பாடு தொடர்பாகவும், அது தொடர்பான நடவடிக்கைகள் குறித்ததுமான கருத்துப் பகிர்வினை கனடிய மனிதவுரிமை மையம் ஒக்டோபர் மாதம் 3ம் திகதி வியாழக்கிழமையன்று ரொறன்ரோ டெல்ரா கொட்டேலில் நடத்தியிருந்தது....

காமன் வெல்த் மாநாட்டை கனடா புறக்கனிக்கும் என்று அறிவத்துள்ளமை வரவேற்க தக்கது!

அனைத்து தமிழ் மக்களும் இந்தவிடயத்தில் போராடவெண்டும் இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்ககூடாது இந்தியபிரதமர் அங்கே செல்லகூடாது என்பதை புலம்பெயர் தமிழர்கள் வலியுறுத்துகின்றோம். அனைத்துலக ஈழத்தமிழர் சார்பாக திருசோதி அவர்கள் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார். அனைத்து மக்களும்...

அமெரிக்காவில் அரச நிர்வாகம் முடக்கப்பட்டாலும் ஆப்கானில் போரைக் கைவிடாத ஒபாமா – இதயச்சந்திரன்

சமஷ்டி நிர்வாகத்தின் அரைவாசிப் பகுதியை மூடிவிட்டு,  தொலைக்காட்சி ஒன்றின் நேர்காணலில் அமெரிக்க அதிபர் சொன்ன செய்திதான் இக்கட்டுரையின் தலைப்பு. அமெரிக்க அரசின் பெருமளவிலான நிர்வாகத்திற்கு காலவரையறையற்ற விடுமுறை. சுமார் எட்டு இலட்சம் அரச ஊழியர்களுக்கு சம்பளமில்லாத விடுப்பு....

தமிழ்க்கலைத்தேர்வு சுவிஸ் – பிரான்சில் நடைபெற்றது

06.10.2013 ஞாயிற்றுக்கிழமை பிரெஞ்சுத் தேர்வுஎழுதும் மையமான ikakhdMaison des Examen மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு சுவிசுநாட்டில் இருந்து வினாத்தாளினை கொண்டுவந்தபரீட்சை மேலாளரிடம் அலுவலக ரீதியில் பிரான்சு தமிழ்ச்சோலையின் தலைமைப்பணியகப்...

யேர்மனியின் நூரென்பெர்க், ஸ்ருட்காட் நகரங்களில் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு நிகழ்வு

தமிழர் இறையாண்மைக்கான அமைப்பின் ஏற்பாட்டில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 26ஆவது ஆண்டு நினைவின் 7ம், 8ம் நாள் நிகழ்வுகள்  மிகவும் உணர்வுபூர்வமாக  யேர்மனியில் நடைபெற்றது. தேசியக்  கொடியேற்றலுடன் நினைவுச் சுடரேற்றல்,...

தியாக தீபம் திலீபன் மற்றும் கேணல் சங்கர் ஆகியோர் நினைவு எசன் நகரில் நினைவுகூரப்பட்டது

தாயக விடுதலைக்காக , உண்ணாநோன்பிருந்து போராடி சாவைத் தழுவிக் கொண்ட தியாகதீபம் திலீபன்  மற்றும் வான்புலிகளின் தளபதி சங்கர்  ஆகியோரது நினைவு நிகழ்வு நகரில் 28.09.2013 சனிக்கிழமை  அன்று எஸெந் நகரில்   நடைபெற்றது. சுடர்வணக்கம்...

தியாகி திலீபன் அவர்களின் நினைவாக யேர்மனி பேர்லின் நகரில் 4 காவது தடவையாக நடைபெற்ற உள்ளரங்க உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

தமிழீழ விடுதலைக்காக சாகும் வரை உண்ணா நோன்பு இருந்து தனது இன்னுயரை ஈகம் செய்த தியாகி திலீபன் அவர்களின் நினைவாக 4 காவது தடவையாக யேர்மனி பேர்லின் நகரில்  உள்ளரங்க உதைப்பந்தாட்ட போட்டி...

சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த இன அழிப்பிற்கு எதிரான சர்வதேச மாநாடு – லண்டன்!

இன அழிப்புக்கு எதிரான சர்வதேச மாநாடு (29.09.2013) ஞாயிறு அன்று  லண்டனில் நடைபெற்றது. மைய லண்டன் பகுதியில் அமைந்துள்ள பிரபல்யமான அம்பஸடர் ஹொட்டேலில் அமைந்துள்ளமாநாட்டு மண்டபத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த  மாநாட்டில்  இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும், நாட்டின் விடுதலைக்காகவும் தம்மைஅர்ப்பணித்தவர்களுக்காகவுமென பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு காலை 10:00 மணிக்கு மாநாடு ஆரம்பமானது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டில் Geoffrey Robertson QC, Prof Francis Boyle, Prof...