மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – நாம் தமிழர் பிரான்சு 26-01-2017

மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் - நாம் தமிழர் பிரான்சு 26-01-2017 --------------------------- சல்லிக்கட்டு மீதான தடையை நீக்கிடக்கோரி தமிழகமெங்கும் அறவழியில் இன எழுச்சியோடு போராடிய மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டதைக் கண்டித்து நாம்...

நாம் தமிழர் அமெரிக்கா பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு

நாம் தமிழர் அமெரிக்கா பொறுப்பாளர்கள் நியமனம் - தலைமை அறிவிப்பு ----------------------------------- தலைமை நிர்வாகி: இரவிக்குமார் கோவிந்தராமன் செயற்பாட்டாளர்: கௌரி கருப்பையா ஒருங்கிணைப்பாளர்: மதிமுகிலன் திட்டக்குழு உறுப்பினர்கள்: 1. முனைவர். சூரியன் பொன்னுசாமி 2. பிரசாத் உதயகுமார் 3. பாக்கியராஜ் தண்டபாணி 4. ஸ்பர்ஜியன் சிங் 5....

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கபடுவதை கண்டித்து பிரித்தானியாவில் இந்திய தூதரகம் முன் கவன ஈர்ப்பு போராட்டம்

கர்நாடகாவில் தமிழர்களைத் தாக்கியும், தமிழகப் பேருந்துகளை அடித்து நொறுக்கியும், காவிரியில் தமிழர்களுக்கு தண்ணீர் தர மறுத்தும் போராடுகிற கன்னடர்களை கண்டித்து பிரித்தானியாவில் வாழும் தமிழர்கள் ஒன்றுகூடி இந்திய தூதரகம் முன் கவன ஈர்ப்புபோராட்டம்...

செந்தமிழர் பாசறை -குவைத் மண்டலத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது

செந்தமிழர் பாசறை -குவைத் மண்டலத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது 13-09-2016 அன்று குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தால் செந்தமிழர் பாசறை அமைப்பு பதிவு செய்யப்பட்டதை உறுதி செய்து ஆணை வெளியிட்டுள்ளது.

வீரத்தமிழர்முன்னணி கலந்தாய்வுக்கூட்டம்-லண்டன்

வீரத்தமிழர்முன்னணி கலந்தாய்வுக்கூட்டம்-லண்டன் ----------------------------------------------------------------- லண்டன் வீரத்தமிழர் முன்னணி சார்பாக 08-11-2015 அன்று கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பொங்கல் பெருவிழா முன்னடுப்பு பற்றி பேசியும், லண்டனில் கிழக்கு மண்டலப் பொறுப்பாளர்களை நியமிப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

துபாயில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக்கூட்டம்

அமீரக நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வுக்கூட்டம் 18-06-15 அன்று துபாயில் நடைபெற்றது. இதில் அமீரகத்தின் பல பகுதிகளிலிருந்தும் உறவுகள் வந்திருந்தனர். உறுதி மொழி எடுத்து புதிய உறவுகளின் அறிமுகங்களோடு சந்திப்பு ஆரம்பமானது. பக்ரீத்...

குருதியை உறைய வைக்கும் கடும் குளிரில் பரமேஸ்வரன் பட்டினிப் போர்!

தமிழினப் படுகொலையாளி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் சிங்கள தேசத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ள பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என்று பிரித்தானியப் பிரதமரை வலியுறுத்தி அவரது வாசத்தலம் முன்பாக குருதியை உறைய வைக்கும் கடும்...

பின்லாந்தில் தேசியத்தலைவர் அவர்களின் குடும்பத்துடனான முதல்தர தபால் வெளியீடு!

தமிழீழ தேசியத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சுரேஷ்கண்ணன் அவர்களால் பின்லாந்தில் பின்லாந்து அரசு ஊடாக முதல்தரமான (first class) தபால்த்தலை வெளியிட்டு பெருமையும் சிறப்பையும் சேர்த்துள்ளார். இவர் கடந்த வருடமே பல தடவைகள்...

கனடியத் தமிழரை வரவேற்கத் தயாராகும் தலைநகர் ஒட்டாவா

கனடிய அரசிற்கும், குறிப்பாக கனடியப் பிரதமர், மாண்புமிகு ஸ்ரீபன் காப்பர், வெளிவிவகாரத்துறை அமைச்சர் யோன் பெயட், மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள், அதன் தலைமைகள், கனடிய ஊடகங்கள், தமது சக கனடிய மக்கள்...

இன அழிப்பிற்கு ஆதரவு தேட இலண்டன் வரும் இலங்கைக்கு எதிராக மாபெரும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசைச் சேர்ந்த எவர் வரினும் முழுப் பலத்துடன் அதனை எதிர்ப்போம் – இன அழிப்பின் சூத்திரதாரி ஜி எல் பீரிஸின் லண்டன் வருகையை எதிர்க்கத் தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்...