ஒப்பற்ற திரைக்கலைஞர், முற்போக்குச் சிந்தனையாளர், தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் தமிழர்…
ஒப்பற்ற திரைக்கலைஞர், முற்போக்குச் சிந்தனையாளர், தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் தமிழர் பக்கம் நின்று உரிமைக்குரல் எழுப்பும் இன உணர்வும், மான உணர்வும் கொண்ட புரட்சித்தமிழன்!
அன்பிற்கினிய அண்ணன் சத்யராஜ் அவர்களுக்கு எனது உளப்பூர்வமான பிறந்தநாள்...
எழுத்தறிவித்த இறைவன் நம் தாத்தா பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நினைவுநாளையொட்டி…
எழுத்தறிவித்த இறைவன் நம் தாத்தா பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நினைவுநாளையொட்டி சிவகாசியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்ற பெருந்தலைவர் பெரும்புகழ் போற்றுவோம் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக, இன்று...
🔴தற்போது நேரலையில்… எழுத்தறிவித்த நம் இறைவன்! தாத்தா பெருந்தலைவர் பெரும்புகழ்…
🔴தற்போது நேரலையில்...
எழுத்தறிவித்த நம் இறைவன்!
தாத்தா
பெருந்தலைவர் பெரும்புகழ் போற்றுவோம்! மாபெரும் பொதுக்கூட்டம்
02-10-2025 | பாவடி தோப்பு சிவகாசி பத்திரகாளியம்மன் கோயில் அருகில்
https://www.youtube.com/watch?v=fKnlB6iqHB8 https://x.com/i/broadcasts/1lPKqvDAeVAGb
View original post on X ↗
மூடப்பட்ட 6000 பள்ளிகளை மீண்டும் திறந்ததோடு தமிழ்நாடு முழுவதும் மேலும்…
மூடப்பட்ட 6000 பள்ளிகளை மீண்டும் திறந்ததோடு தமிழ்நாடு முழுவதும் மேலும் 12000 பள்ளிகளையும், 454 கிளை நூலகங்களையும் தொடங்கி வைத்து இலவச மதிய உணவு கொடுத்து தமிழ்நாட்டு ஏழைக்குழந்தைகளின் கல்விக்கண் திறந்த கடவுள்..!...
ஏரும், போரும் எமக்குத் தொழில்! அன்பு உறவுகள் அனைவருக்கும் ஆயுத…
ஏரும், போரும் எமக்குத் தொழில்!
அன்பு உறவுகள் அனைவருக்கும்
ஆயுத வழிபாட்டு நாள் நல்வாழ்த்துகள்!
வேல்! வேல்! வெற்றிவேல்!
வேல்! வேல்! வீரவேல்!
View original post on X ↗
திருவண்ணாமலையில் ஆந்திர மாநில இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காவலர்களை…
திருவண்ணாமலையில் ஆந்திர மாநில இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காவலர்களை நிரந்தர பணி நீக்கம் செய்து கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்!
@CMOTamilnadu
@mkstalin
திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப்பகுதியில் கிழக்கு காவல் நிலையக் காவலர்களான சுரேஷ்...
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
எழுத்தறிவித்த நம் இறைவன்!
தாத்தா
பெருந்தலைவர் பெரும்புகழ் போற்றுவோம்! மாபெரும் பொதுக்கூட்டம்
நாள்: 02-10-2025 வியாழக்கிழமை சரியாக மாலை 5 மணிக்கு
இடம்: பாவடி தோப்பு சிவகாசி...
நாம் தமிழர் கட்சி – செங்கம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த…
நாம் தமிழர் கட்சி - செங்கம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த களச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி க.இராசேந்திரன் அவர்களின் தாயாரும், மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தங்கை சைலஜா அவர்களின் மாமியாருமான அம்மா க. சிந்தாமணி...
மலை வளமே, மண் வளம்! என்ற முழக்கத்தை முன்வைத்து, நாம்…
மலை வளமே, மண் வளம்! என்ற முழக்கத்தை முன்வைத்து, நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை மற்றும் ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டம் சார்பாக புரட்டாசி 11ஆம் நாள் (27.09.2025) அன்று மாலை தர்மபுரி...
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம் எமனேஸ்வரம் குரூப் ந.வளையனேந்தல் ஐயா…
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம் எமனேஸ்வரம் குரூப் ந.வளையனேந்தல் ஐயா காரிச்சாமி அவர்களின் நிலத்தை அபகரிப்பு செய்த பரமக்குடி வட்டாட்சியர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், அபகரிக்கப்பட்ட நிலத்தை தமிழ்நாடு அரசு மீட்டுத்தர...








