உலகில் மனிதகுலம் நல்வழி எய்த, குன்றின்மேல் ஏறி நின்று, கொடைக்…
உலகில் மனிதகுலம் நல்வழி எய்த, குன்றின்மேல் ஏறி நின்று,
கொடைக் கைகளை விரித்து நீட்டி,
அருள்நெறி பொழிந்த பெருமகன்..!
‘உன்னைப்போல் உன் அயலானையும் நேசி’ என்று கற்பித்து, உலக நன்மைக்காக எல்லையற்ற கருணையும், ஈடில்லா
பேரன்பும் கொண்டு தம்மையே
ஈகம்...
அடிமைப்பட்டுக்கிடந்த அன்னை நிலத்தை மீட்டெடுக்க வாளும், வேலும் ஏந்தி போர்க்களம்…
அடிமைப்பட்டுக்கிடந்த அன்னை நிலத்தை மீட்டெடுக்க வாளும், வேலும் ஏந்தி போர்க்களம் புகுந்த புரட்சிக்காரி..!
இந்திய துணைக் கண்டத்திலேயே ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடி வென்ற முதல் பெண்ணரசி..!
தம்முடைய பேரன்பிற்குரிய கணவர் சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதரைப்...
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்
வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட வீரப்பேரரசி!
நம் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக, இன்று மார்கழி 09ஆம்...
தமிழ்ச் சமயங்கள் மற்றும் பண்பாட்டு விழுமியங்கள் குறித்து ஆழமான ஆய்வுகளை…
தமிழ்ச் சமயங்கள் மற்றும் பண்பாட்டு விழுமியங்கள் குறித்து ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டு தமிழின அறிவுலகில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்திய தமிழர் வரலாற்றுப் பெரியார்..!
என் பேச்சில், என் எழுத்தில், என் சிந்தனையில் ஆழமான தாக்கத்தை...
We, Naam Tamilar Katchi urge the Union Government…
We, Naam Tamilar Katchi urge the Union Government to review its definition that reduces the Area of the Aravalli Mountain Range.
@narendramodi @AmitShah @byadavbjp...
ஆரவல்லி மலைத்தொடரின் பரப்பளவினைக் குறைக்கும் வகையிலான ஒன்றிய அரசின் வரையறையை…
ஆரவல்லி மலைத்தொடரின் பரப்பளவினைக் குறைக்கும் வகையிலான ஒன்றிய அரசின் வரையறையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
@narendramodi @AmitShah @byadavbjp @moefcc
நவம்பர் 2025இல், இந்திய உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசின் நிபுணர் குழு...
எங்களின் உயிரோடு உணர்வோடும் கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…
எங்களின் உயிரோடு உணர்வோடும் கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
நாம் தமிழர் கட்சியினுடைய பொதுக்குழுக் கூட்டம் வருகின்ற 27ஆம் தேதி திருவேற்காட்டில் ஜி.பி.என் பேலஸ் (GPN Palace) திருமண மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.
இப்பொதுக்குழுக்...
தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் நலனுக்காகவும், தமிழ்த்தேசிய அரசியல் எழுச்சிக்காகவும் தம்…
தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் நலனுக்காகவும், தமிழ்த்தேசிய அரசியல் எழுச்சிக்காகவும் தம் வாழ்நாள் முழுவதையும் ஒப்பிவித்து வாழ்ந்த பெருந்தகை, திராவிட திரிபுவாதம் குறித்து தமிழினம் விழிப்புணர்வுப் பெற தம் வாழ்வின் இறுதிவரை 'எழுகதிர்' என்ற...
புற்றுநோய் தாக்கத்தால் உடல்நலிவுற்று இன்று அதிகாலை 23-12-2025 மறைவெய்திய மூத்த…
புற்றுநோய் தாக்கத்தால் உடல்நலிவுற்று இன்று அதிகாலை 23-12-2025 மறைவெய்திய மூத்த தமிழ்த்தேசியவாதியும் எழுகதிர் ஆசிரியருமான ஐயா அருகோ அவர்களின் திருவுடலுக்கு இறுதி வணக்கம் செலுத்தி, குடும்பத்தினரின் துயரத்தில் பங்கெடுத்தேன்.
சென்னை கோடம்பாக்கம்
View original post...
உண்மை, நேர்மை, எளிமை, தூய்மை என்பதெல்லாம் வெறும் வார்த்தைகளாக இல்லாமல்…
உண்மை, நேர்மை, எளிமை, தூய்மை என்பதெல்லாம் வெறும் வார்த்தைகளாக இல்லாமல் பொதுவாழ்வின் நெறியாக வரித்துக்கொண்டு வாழ்ந்து காட்டிய மாமனிதர்..!
காவல்துறை அமைச்சராக இருக்கிறபோதே அரசுப் பேருந்தில் பயணம் செய்த எளிமையானப் பெருமகன்..!
தன்னுடைய மகன், தன்...







