நாம் தமிழர் கட்சி – தஞ்சாவூர், திருவையாறு மண்டலத்தைச் சேர்ந்த…
நாம் தமிழர் கட்சி - தஞ்சாவூர், திருவையாறு மண்டலத்தைச் சேர்ந்த இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி சி.ஜாபர் சாதிக் அவர்களின் தந்தையும், மண்டலச் செயலாளர் அன்புத்தங்கை தல்சத் அவர்களின் மாமனாருமான மதிப்பிற்குரிய...
நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி, வேர்க்கிளம்பி பேரூராட்சியைச் சேர்ந்த…
நாம் தமிழர் கட்சி - கன்னியாகுமரி, வேர்க்கிளம்பி பேரூராட்சியைச் சேர்ந்த களச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி விசு (எ) விஜயன் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம்...
புத்தம் புதிய ஆண்டின் தொடக்க நன்னாளில், மக்கள் உள்ளங்களில் நம்பிக்கையும்,…
புத்தம் புதிய ஆண்டின்
தொடக்க நன்னாளில்,
மக்கள் உள்ளங்களில்
நம்பிக்கையும், பேரன்பும்
புது வெள்ளமாய் பரவட்டும்!
இல்லங்கள் தோறும்
வளமும், நலமும் பெருகட்டும்!
மாற்றம் பிறக்கட்டும்!
மகிழ்ச்சி நிலைக்கட்டும்!
அன்பு உறவுகள் அனைவருக்கும்
ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
View original post on X ↗
தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவரும், தமிழ் மாநில காங்கிரசு கட்சியின்…
தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவரும், தமிழ் மாநில காங்கிரசு கட்சியின் நிர்வாகியுமான மதிப்பிற்குரிய ஐயா தமிழருவி மணியன் அவர்களது மனைவி அம்மையார் பிரேமகுமாரி மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன். தனது உயிர்த்துணையை இழந்து வாடும்...
நம் பெரும் பாட்டன் வீரத்தியாகி சி.சு.விஸ்வநாத தாஸ் பெரும்புகழ் போற்றுவோம்!…
நம் பெரும் பாட்டன்
வீரத்தியாகி
சி.சு.விஸ்வநாத தாஸ்
பெரும்புகழ் போற்றுவோம்!
மார்கழி 16 | 31-12-2025
தொல்தமிழ் மருத்துவக்குடியில் பிறந்து, இசைக்கலையில் தனக்கிருந்த தனித்துவமிக்க பேராற்றலினால் தானே பாடல் இயற்றி, இனிமையாகப் பாடி, அசாத்தியமாக நடிக்கும் ஆற்றலும் உடைய...
திருத்தணியில் புலம்பெயர் தொழிலாளி சிராஜ் மீதான போதை சிறார்களின் கொலைவெறித்…
திருத்தணியில் புலம்பெயர் தொழிலாளி சிராஜ் மீதான போதை சிறார்களின் கொலைவெறித் தாக்குதல் ஒட்டுமொத்த தமிழினத்திற்கான தலைகுனிவு!
@CMOTamilnadu @mkstalin
திருத்தணி சென்ற சென்னை புறநகர் ரயிலில் ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்...
மண்ணையும், மக்களையும் நேசித்து, தாய் மடியென இயற்கை அன்னையைப் போற்றிக்…
மண்ணையும், மக்களையும் நேசித்து, தாய் மடியென இயற்கை அன்னையைப் போற்றிக் கொண்டாடிய பெருந்தமிழர்!
அனைத்து உயிர்களையும் அன்புகொண்டு நேசித்து நின்ற இயற்கைத்தாயின் பெருமகன்!
உழவாண்மையின் தேவையை உலகுக்கு உணர்த்திய பெருந்தகை!
நஞ்சில்லா உணவு, அதுவே எம் கனவு!...
செளராஷ்ட்ரா அரசியல் ஒருங்கிணைப்புக் குழுவுடன் அனைத்து செளராஷ்ட்ரா சமூக அமைப்புகள்…
செளராஷ்ட்ரா அரசியல் ஒருங்கிணைப்புக் குழுவுடன் அனைத்து செளராஷ்ட்ரா சமூக அமைப்புகள் இணைந்து நடத்தும் தமிழ்நாடு செளராஷ்ட்ரா அரசியல் எழுச்சி மாநாடு – 2025, மார்கழி 13ஆம் நாள் (28-12-2025) மாலை 04 மணியளவில்...
தேமுதிக நிறுவனத் தலைவர் ஐயா விஜயகாந்த் அவர்களின் 2ஆம் ஆண்டு…
தேமுதிக நிறுவனத் தலைவர் ஐயா விஜயகாந்த் அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் 28-12-2025 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக மலர் வணக்கம் செலுத்தப்பட்டது....
27-12-2025 அன்று காலை, சென்னை திருவேற்காடு ஜி.பி.என் பேலஸ் (GPN…
27-12-2025 அன்று காலை, சென்னை திருவேற்காடு ஜி.பி.என் பேலஸ் (GPN Palace) அரங்கில் பேரெழுச்சியாக நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம்.
https://youtu.be/JdjZZiH7hZM








