நாம் தமிழர் கட்சி – திருவாடானை சட்டமன்றத் தொகுதி, மோர்ப்பண்ணை…
நாம் தமிழர் கட்சி - திருவாடானை சட்டமன்றத் தொகுதி, மோர்ப்பண்ணை கிராமத்தைச் சேர்ந்த களச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி செல்வக்கனி அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர்...
நாம் தமிழர் கட்சி – திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டமன்றத்…
நாம் தமிழர் கட்சி - திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாணவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி வே.அனந்தகுமார் அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
மண்ணையும், மக்களையும் உயிராய் நேசித்து,...
நாம் தமிழர் கட்சி – பாபநாசம் சட்டமன்றத் தொகுதி, கணபதி…
நாம் தமிழர் கட்சி - பாபநாசம் சட்டமன்றத் தொகுதி, கணபதி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி பூஞ்சேரி ம.சூர்யா அவர்களின் தந்தை ஐயா ம.மதியழகன் அவர்கள்...
தேவகோட்டை ஜமாத் உறவுகளுடன் சந்திப்பு 14-03-2026
தேவகோட்டை ஜமாத் உறவுகளுடன் சந்திப்பு 14-03-2026
View original post on X ↗
காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் வழிபாடு 14-03-2026
காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் வழிபாடு
14-03-2026
View original post on X ↗
இந்தியாவின் அதி உயரிய இலக்கிய விருதான, ஞானபீடம் விருதினை இவ்வாண்டு…
இந்தியாவின் அதி உயரிய இலக்கிய விருதான, ஞானபீடம் விருதினை இவ்வாண்டு பெறுவதற்கு தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு அடையாளம், ஐயா கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செய்தியறிந்து பெருமிதமும், பெருமகிழ்ச்சியும் அடைந்தேன்.
பல்லாயிரம்...
ஈரான் மீதான போரினைக் கைவிடச் செய்ய இந்தியா முன்முயற்சி எடுப்பதே…
ஈரான் மீதான போரினைக் கைவிடச் செய்ய இந்தியா முன்முயற்சி எடுப்பதே எரிபொருள் சிக்கலிலிருந்து மீள்வதற்கான வழியாகும்!
இறையாண்மை மிக்க ஈரான் நாட்டின் மீது, நோன்பு காலம் என்றும் பாராமல் அநியாயப் போரைத் தொடுத்த அமெரிக்க...
நாம் தமிழர் கட்சி – பாபநாசம் சட்டமன்றத் தொகுதி, கணபதி…
நாம் தமிழர் கட்சி - பாபநாசம் சட்டமன்றத் தொகுதி, கணபதி அக்ரஹாரம் மாவட்ட மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி பூஞ்சேரி ம.சூர்யா அவர்களின் தந்தை ஐயா ம.மதியழகன் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற...
பெண் குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்யும் குரூர மனம் படைத்த…
பெண் குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமை செய்யும் குரூர மனம் படைத்த கொடூரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை...
அன்புச் சகோதரர் ஹரிதாஸ்- துர்காதேவி இணையரின் ஒன்றரை வயதேயான அன்புமகள்…
அன்புச் சகோதரர் ஹரிதாஸ்- துர்காதேவி இணையரின் ஒன்றரை வயதேயான அன்புமகள் தனன்யா அரிய வகை முதுகெலும்புத் தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
அரிதினும் அரிதான அக்கொடிய நோயிலிருந்து...








