சமூகநீதிப் போராளி! தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!…

சமூகநீதிப் போராளி! தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறை நடத்தும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்…

கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறை நடத்தும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் தமிழோசை வழங்கும் சங்கத் தமிழிசை விழா மாலை 6 மணியளவில் இனிதே துவங்கியது! View original post on X ↗

கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறை நடத்தும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்…

கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறை நடத்தும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் தமிழ் ஓசை வழங்கும் சங்கத் தமிழிசை விழா! தற்போது நேரலையில்..! சென்னை, கலைவாணர் அரங்கம் மகிழ, நெகிழ, உணர்வாய் உறவாய்க் கூடுவோம்! https://x.com/i/broadcasts/1djGXlgrkoeGZ View original...

கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறை நடத்தும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்…

கலை, இலக்கியப் பண்பாட்டுப் பாசறை நடத்தும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் தமிழோசை வழங்கும் சங்கத் தமிழிசை விழா! செப். 17 சனிக்கிழமை, மாலை 05 மணிக்கு சென்னை, கலைவாணர் அரங்கம் மகிழ, நெகிழ, உணர்வாய் உறவாய்க் கூடுவோம்! இன்பத்...

எளிய தமிழை, இனிய தமிழை, இன்பத் தமிழை தெருவெங்கும் மேடைகளில்…

எளிய தமிழை, இனிய தமிழை, இன்பத் தமிழை தெருவெங்கும் மேடைகளில் எல்லாம் பரப்பியவர்! இந்தி திணிப்பை எதிர்த்தவர்! பிறமொழி கலப்பற்ற தனித்தமிழைப் போற்றியவர்! சமரச சன்மார்க்க அருளாளர்! பொதுவுடைமை சிற்பி! பெண்ணுரிமைப் போராளி! தமிழ்த் தென்றல்! திரு.வி.க. நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original...

ஐயா தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் நீதிபதி கதை – பகுதி…

ஐயா தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் நீதிபதி கதை - பகுதி 1 நாளும் பல நற்செய்திகள் | 17-09-2022 https://x.com/SeemanOfficial/status/1570933678817116161/video/1 ▶ Play Video on X ↗View original post on X ↗ ஐயா...

ஐயா ‘மரம் தங்கசாமி’ அவர்களின் நினைவு நாளில் உறவுகள் அனைவரும்…

ஐயா ‘மரம் தங்கசாமி’ அவர்களின் நினைவு நாளில் உறவுகள் அனைவரும் இன்றைய நாளில் தத்தம் பகுதியில் ஆளுக்கொரு மரம் நட்டு ஐயா மரம் தங்கசாமி அவர்களை நன்றியுடன் நினைவுகூர்வோம்! (3/3) View original post on...

‘மரத்தை நட்டு வளர்க்கும் ஒருவனுக்கே உணவு உண்ணும் தகுதி அமைகிறது’…

‘மரத்தை நட்டு வளர்க்கும் ஒருவனுக்கே உணவு உண்ணும் தகுதி அமைகிறது’ என்ற கொள்கை முழக்கத்துடன், தன் வாழ்நாள் முழுவதும் மரக்கன்றுகள் நட்டுப் பேணி வளர்ப்பதிலும், விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்துவதிலும் செலவிட்டு, மரங்களுக்காகவே வாழ்ந்து...

தனிநபர்களின் கருத்துக்களால் நீதித்துறையின் மாண்பு கெட்டுவிடும் என்பது நீதியல்ல; தம்பி…

தனிநபர்களின் கருத்துக்களால் நீதித்துறையின் மாண்பு கெட்டுவிடும் என்பது நீதியல்ல; தம்பி சவுக்கு சங்கருக்கான சிறைத்தண்டனை என்பது அதிகப்படியானது! https://bit.ly/3LmTPCE

காவிரி நதிநீர் உரிமைக்காக தன்னுயிர் ஈந்த ‘காவிரிச்செல்வன்’ தம்பி பா.விக்னேசு…

காவிரி நதிநீர் உரிமைக்காக தன்னுயிர் ஈந்த 'காவிரிச்செல்வன்' தம்பி பா.விக்னேசு அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗