எறும்பு – ஆறு கால் மனிதர்கள்! ‘எறும்பைப் போல் நசுக்கி…

எறும்பு - ஆறு கால் மனிதர்கள்! ‘எறும்பைப் போல் நசுக்கி விடுவேன்’. இந்தச் சொற்றொடர் நமக்கு இரண்டு செய்திகளைத் தெரிவிக்கிறது. ஒன்று, எறும்பு என்பது எளிதில் கொல்லத்தக்க ஒரு சிற்றுயிர். மற்றொன்று, அதனைக் கொல்லுவதில் மனித மனம்...

எந்த ஒரு வேலையை மேற்கொண்டாலும் அதில் ஒருமுகமான ஈடுபாடு மட்டும்…

எந்த ஒரு வேலையை மேற்கொண்டாலும் அதில் ஒருமுகமான ஈடுபாடு மட்டும் போதாது. நம் உயிரே அதனிடம் இருப்பது போல நினைத்து ஆர்வத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போது தான் வெற்றியடைய முடியும்! - யூஜின் கிரேஸ் நம்மால்...

காப்புக் காடுகளைச் சுற்றி கல்குவாரி அமைக்க அளித்துள்ள அனுமதியை தமிழ்நாடு…

காப்புக் காடுகளைச் சுற்றி கல்குவாரி அமைக்க அளித்துள்ள அனுமதியை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! https://www.naamtamilar.org/rf69w8 @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

புரிந்து கொள்ளுங்கள்..! தோல்வி வந்தால் பொறுமை அவசியம். வெற்றி வந்தால்…

புரிந்து கொள்ளுங்கள்..! தோல்வி வந்தால் பொறுமை அவசியம். வெற்றி வந்தால் பணிவு அவசியம். எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம். எது வந்தாலும் நம்பிக்கை அவசியம். புரிந்து கொள்ளுங்கள்..! - மரபின் மைந்தன் முத்தையா https://x.com/SeemanOfficial/status/1605359897746411520/video/1 ▶ Play Video on X ↗View...

தமிழ்த்தேசிய அரசியல் களத்தில், எளிய மக்களால் கட்டப்பட்ட பெரும்படையான நாம்…

தமிழ்த்தேசிய அரசியல் களத்தில், எளிய மக்களால் கட்டப்பட்ட பெரும்படையான நாம் தமிழர் கட்சியை அரியணையில் ஏற்ற, எப்போதும் எனது தோளுக்குத் துணையாக நிற்கும் அன்புத்தங்கை மா.கி.சீதாலட்சுமி அவர்களுக்கும், அன்புத்தம்பி ஹிம்லர் அவர்களுக்கும் உளம்நிறைந்த பிறந்தநாள் நல்...

தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது பழனி திருக்கோயிலின் குடமுழுக்கு விழாவின்…

தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது பழனி திருக்கோயிலின் குடமுழுக்கு விழாவின் அனைத்து நிகழ்வுகளும் அன்னைத் தமிழிலேயே நடைபெறுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்! https://www.naamtamilar.org/9ssy @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

ஒரே இரத்தம்! அதே வீரம்! வீரமிகு நமது பாட்டனார் வெண்ணிக்காலாடி…

ஒரே இரத்தம்! அதே வீரம்! வீரமிகு நமது பாட்டனார் வெண்ணிக்காலாடி அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

புரிந்து கொள்ளுங்கள்..! நீங்களாகக் கேட்காமல் உதவி கிடைக்காது. நீங்களாக நகர்த்தாமல்…

புரிந்து கொள்ளுங்கள்..! நீங்களாகக் கேட்காமல் உதவி கிடைக்காது. நீங்களாக நகர்த்தாமல் எதுவும் நகராது. நீங்களாக முயலாமல் கனவுகள் மலராது. நீங்கள் விரும்பாமல் எதுவும் நிகழாது. பதறாத மனம்தான் புதுமைகள் நினைக்கும். புதுமைகள் செய்தால் செயல்கள் சிறக்கும். - மரபின் மைந்தன் முத்தையா https://x.com/SeemanOfficial/status/1604997511042764800/video/1 ▶...

மூளை நரம்புக்கட்டியால் உயிருக்குப் போராடி வரும் வாழ்நாள் சிறைவாசி ஐயா…

மூளை நரம்புக்கட்டியால் உயிருக்குப் போராடி வரும் வாழ்நாள் சிறைவாசி ஐயா என்.எஸ்.ஹக்கீம் அவர்களை தமிழ்நாடு அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! https://www.naamtamilar.org/nshju6 @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

எனவே, உடனடியாக காவல்துறையினரை அப்பகுதிகளில் இருந்து விலகச் செய்வதோடு உரிய…

எனவே, உடனடியாக காவல்துறையினரை அப்பகுதிகளில் இருந்து விலகச் செய்வதோடு உரிய நியாயங்களோடுப் போராடும் மக்களின் கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு செவி சாய்க்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். (4/4) @CMOTamilnadu...