அசாம் மாநிலத்தில் குவகாத்தி நகரிலிருந்து ஏறத்தாழ 400 கிலோமீட்டர் தொலைவில்…
அசாம் மாநிலத்தில் குவகாத்தி நகரிலிருந்து ஏறத்தாழ 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அந்த சிற்றூர். https://x.com/SeemanOfficial/status/1607561908852518915/video/1
▶ Play Video on X ↗View original post on X ↗
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு துயர் துடைப்புத் தொகை உடனடியாக வழங்கக்கோரியும்,…
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு துயர் துடைப்புத் தொகை உடனடியாக வழங்கக்கோரியும், கொள்ளிடம் ஆற்று மணற்கொள்ளையைக் கண்டித்தும், நாம் தமிழர் கட்சி சார்பாக #சீர்காழியில் நடைபெற்ற மாபெரும் மக்கள்திரள் ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றியபோது,
https://youtu.be/OZGjIF4t-tc
View original post...
நேர்மையையும், தூய்மையையும், வாய்மையையும் உயிரெனப் போற்றி அதனை அடியொற்றி வாழும்…
நேர்மையையும், தூய்மையையும், வாய்மையையும் உயிரெனப் போற்றி அதனை அடியொற்றி வாழும் அப்பழுக்கற்றப் பெருந்தலைவர் எங்கள் ஐயா #நல்லக்கண்ணு அவர்களது 98வது அகவை நாள் இன்று (26-12-2022)
ஐயாவுக்கு எனது உளம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதில்...
அடிமை இந்தியாவின் விடுதலைக்காக 7 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தப் பெருந்தியாகி;…
அடிமை இந்தியாவின் விடுதலைக்காக 7 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தப் பெருந்தியாகி; விடுதலைபெற்ற இந்தியாவிலும் மணற்கொள்ளைக்கெதிராகவும், மண்ணின் உரிமைகளுக்காகவும் சமரசமற்று, தளர்வின்றி இன்றுவரை போராடிக்கொண்டிருக்கும் ஒப்பற்றப் போராளி!
(1/2)
நேர்மையையும், தூய்மையையும், வாய்மையையும் உயிரெனப் போற்றி...
தந்தையை இழந்துவாடும் அன்புத்தம்பி தியாகு அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், நாம்…
தந்தையை இழந்துவாடும் அன்புத்தம்பி தியாகு அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும்,
நாம் தமிழர் உறவுகளுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா மாயவன் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்!
View original post on X ↗
திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி, எடக்கல் கிராமம், நாம் தமிழர் கட்சியைச்…
திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி, எடக்கல் கிராமம்,
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த
தம்பி தியாகு அவர்களின் தந்தை
ஐயா மாயவன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து
மிகவும் துயருற்றேன்.
(1/2)
View original post on X ↗
தந்தையை இழந்துவாடும் அன்புத்தம்பி...
🔴 தற்போது நேரலையில்..! கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு துயர் துடைப்புத்…
🔴 தற்போது நேரலையில்..!
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு துயர் துடைப்புத் தொகை வழங்கக்கோரியும், கொள்ளிடம் ஆற்று மணற்கொள்ளையைக் கண்டித்தும், நாம் தமிழர் கட்சி சார்பாக #சீர்காழியில் மாபெரும் மக்கள்திரள் கோரிக்கை ஆர்ப்பாட்டம் https://x.com/i/broadcasts/1BRJjZjkbpRJw
View original...
தந்தையை இழந்துவாடும் அன்புத்தம்பி ராஜேசு அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், நாம்…
தந்தையை இழந்துவாடும் அன்புத்தம்பி ராஜேசு அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், நாம் தமிழர் உறவுகளுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அப்பா முத்துசாமி முருகேசன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்!
(2/2)
View original post...
கத்தார் செந்தமிழர் பாசறையின் தலைவர் அன்புத்தம்பி ராஜேசு அவர்களின் தந்தையார்…
கத்தார் செந்தமிழர் பாசறையின் தலைவர் அன்புத்தம்பி ராஜேசு அவர்களின் தந்தையார் ஐயா முத்துசாமி முருகேசன் அவர்கள் வயது முதிர்வின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.
(1/2)
View original post...
உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். அன்பு மகள்…
உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்பு மகள் சவித்ரா அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
(2/2)
View original post on X ↗



