அண்மையில் மறைவெய்திய, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர், எனக்குப்…

அண்மையில் மறைவெய்திய, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர், எனக்குப் பக்கத்துணையாகவும், உளவியல் பலமாகவும் இருந்த என்னுயிர் மச்சான் அன்வர் பேக் அவர்களின் பெரம்பூர் இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தபோது, View...

சண்டையில்லாமல் வெற்றி பெறுவதுதான் சிறந்த போர்முறை! ஆதிக்கம் செலுத்தாமல் நடத்திக்காட்டுவதே…

சண்டையில்லாமல் வெற்றி பெறுவதுதான் சிறந்த போர்முறை! ஆதிக்கம் செலுத்தாமல் நடத்திக்காட்டுவதே சிறந்த நிர்வாகம்! கோவப்படாமலேயே பலருக்குள் பாதிப்பை ஏற்படுத்துவதே சிறந்த தலைமை! பேசாமலேயே புரிய வைப்பதே சிறந்த மொழியாளுமை! - ஐயா இறையன்பு https://x.com/SeemanOfficial/status/1611520617315958784/video/1 ▶ Play Video on...

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும். தனக்குவமை…

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும். தனக்குவமை இல்லாத தமிழ்த் தேசியத்தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் எனும் தவப்புதல்வனைப் பெற்றிட்ட தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்குப் புகழ் வணக்கம் செலுத்துவோம்! View original...

அன்புத்தம்பி இயக்குநர் கீரா இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் #இரும்பன் திரைப்படத்தின்…

அன்புத்தம்பி இயக்குநர் கீரா இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் #இரும்பன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று, அன்புத்தம்பி ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் உருவாகியுள்ள பாடல்களை வெளியிட்டபோது, @thesrikanthdeva @JuniorMGRactor @iYogiBabu #Irumban View original post...

இசையெனும் இனிய விருந்து படைத்து, மனித மனங்களின் ரணங்களுக்கு மாமருந்திடும்…

இசையெனும் இனிய விருந்து படைத்து, மனித மனங்களின் ரணங்களுக்கு மாமருந்திடும் இன்னிசைத் தமிழர், உலகம் போற்றும் விருதுகளை எல்லாம் தமது இசை மீட்டும் விரல்களால் தமிழ்த்திசை நோக்கி நகர்த்தி, தமிழுக்கும் தமிழர்க்கும் இணையில்லா...

பட்டியல் பிரிவைச் சேர்ந்த ஆதித்தமிழ்க்குடிகளை வஞ்சிப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா?…

பட்டியல் பிரிவைச் சேர்ந்த ஆதித்தமிழ்க்குடிகளை வஞ்சிப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா? சமூக நீதியைப் பேணும் இலட்சணமா? https://www.naamtamilar.org/scsfmh @CMOTamilnadu @mkstalin

உலகில் விலைமதிப்பில்லாதது நம்மிடம் இருப்பவை அல்ல. மாறாக நம்மோடு இருப்பவர்கள்தான்….

உலகில் விலைமதிப்பில்லாதது நம்மிடம் இருப்பவை அல்ல. மாறாக நம்மோடு இருப்பவர்கள்தான். கடந்தகாலம் நமக்கு ஒருபாடமாக இருக்கவேண்டுமே தவிர, பாரமாக இருக்க அனுமதிக்கக் கூடாது. எவருக்கும் அடங்காமல், வளையாமல் சீண்டிப் பார்க்க முடியாமல் சர்வாதிகாரமாய்ப் பிறரை...

கொரோனா பெருந்தொற்று பேரிடர் காலத்தில் பணியமர்த்தப்பட்ட 2472 செவிலியர்களை பணிநீக்கம்…

கொரோனா பெருந்தொற்று பேரிடர் காலத்தில் பணியமர்த்தப்பட்ட 2472 செவிலியர்களை பணிநீக்கம் செய்யும் அரசாணையைத் திரும்பப் பெறக்கோரி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் செவிலியர்களோடு களத்தில்... View original post on X...

கொரோனா பெருந்தொற்று பேரிடர் காலத்தில் பணியமர்த்தப்பட்ட 2472 செவிலியர்களை பணிநீக்கம்…

கொரோனா பெருந்தொற்று பேரிடர் காலத்தில் பணியமர்த்தப்பட்ட 2472 செவிலியர்களை பணிநீக்கம் செய்யும் அரசாணையைத் திரும்பப் பெறக்கோரி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் செவிலியர்களோடு களத்தில்... https://x.com/i/broadcasts/1dRJZMqpvwzGB View original post on...

கொரோனா பெருந்தொற்று பேரிடர் காலத்தில் பணியமர்த்தப்பட்ட 2472 செவிலியர்களை பணிநீக்கம்…

கொரோனா பெருந்தொற்று பேரிடர் காலத்தில் பணியமர்த்தப்பட்ட 2472 செவிலியர்களை பணிநீக்கம் செய்யும் அரசாணையைத் திரும்பப் பெறக்கோரி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் செவிலியர்களோடு களத்தில்... https://x.com/i/broadcasts/1LyxBqbzpbpJN View original post...