தம்பி கார்த்திக் சுப்புராஜ் அவர்களால் மிகுந்த சமூக அக்கறையோடு எடுக்கப்பட்டுள்ள…
தம்பி கார்த்திக் சுப்புராஜ் அவர்களால் மிகுந்த சமூக அக்கறையோடு எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.
பூர்வகுடி மக்களின் வலிமிகுந்த வாழ்வியல் காவியம்!
@karthiksubbaraj | @offl_Lawrence | @iam_SJSuryah
@dop_tirru | @Music_Santhosh |...
நாம் தமிழர் கட்சியின் வடசென்னை திருவொற்றியூர் மாவட்ட தமிழ் மீட்சிப்…
நாம் தமிழர் கட்சியின் வடசென்னை திருவொற்றியூர் மாவட்ட தமிழ் மீட்சிப் பாசறைச் செயலாளர் பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய ஐயா ப.கோவிந்தசாமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அன்னைத் தமிழே உயிர் மூச்சென வாழ்ந்து, தமிழ்த்தேசிய...
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்! பூர்வகுடி மக்களின் வலிமிகுந்த வாழ்வியல் காவியம்!…
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்!
பூர்வகுடி மக்களின் வலிமிகுந்த வாழ்வியல் காவியம்!
அன்புத்தம்பி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தம்பிகள் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் இரு கதாநாயகர்களாக நடித்து வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'...
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைநகர் சென்னையில் புதிய தலைமை…
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைநகர் சென்னையில் புதிய தலைமை அலுவலகக் கட்டிடம் திறந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
நாட்டினை பொருளாதார பலம் கொண்டு காக்கும் வணிகப் பெருமக்களைப் பாதுகாக்கும் கவசங்களாய் திகழ்பவை...
இப்பிறவிக்குப் பெயர் மனிதனா? | நாளும் பல நற்செய்திகள்! |…
இப்பிறவிக்குப் பெயர் மனிதனா? | நாளும் பல நற்செய்திகள்! | 19-11-2023 https://x.com/Seeman4TN/status/1726019956666511747/video/1
View original post on X ↗
மண்ணுக்கும், மக்களுக்குமான அரசியலை மிகவும் அழுத்தமாகவும், சிறப்பாகவும் பதிவு செய்துள்ள…
மண்ணுக்கும், மக்களுக்குமான அரசியலை மிகவும் அழுத்தமாகவும், சிறப்பாகவும் பதிவு செய்துள்ள 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்குப் பிறகான செய்தியாளர் சந்திப்பு,
https://www.youtube.com/watch?v=d5nMyt-EteU
View original post on X ↗
நாம் தமிழர் கட்சியின் உசிலம்பட்டி தொகுதி செய்தித்தொடர்பாளர் அன்புத்தம்பி இரா.கண்ணன்…
நாம் தமிழர் கட்சியின் உசிலம்பட்டி தொகுதி செய்தித்தொடர்பாளர் அன்புத்தம்பி இரா.கண்ணன் அவர்களின் தாயார் சுப்புலட்சுமி அம்மாள் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து மனவேதனையடைந்தேன்.
பெற்றெடுத்து, போற்றி வளர்த்து ஆளாக்கிய பேரன்புமிக்க அன்னையை இழந்து...
நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழறிஞர், நமது பாட்டன்…
நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழறிஞர், நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 87ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 18-11-2023, காலை 10 மணியளவில், கட்சித்...
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் சங்கரன்கோவில் தொகுதிப்…
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் சங்கரன்கோவில் தொகுதிப் பொறுப்பாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா துரைராஜ் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
மண்ணையும், மக்களையும் உயிராய் நேசித்து, அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம்...
நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி பொறுப்பாளர் அன்புத்தம்பி ஜோ.ஆனந்த் அவர்களின்…
நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி பொறுப்பாளர் அன்புத்தம்பி ஜோ.ஆனந்த் அவர்களின் அன்புத்தம்பி ஜோ.செல்வம் அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன்.
அன்புத்தம்பியை இழந்து வாடும் தம்பி ஆனந்த் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும்,...








