எம்முயிர் தமிழ் காக்க நடைபெற்ற மொழிப்போரில் தம்முயிர் ஈந்த முதல்…

எம்முயிர் தமிழ் காக்க நடைபெற்ற மொழிப்போரில் தம்முயிர் ஈந்த முதல் ஈகி பெருந்தமிழர் நமது ஐயா நடராசன் அவர்களின் பெரும்புகழ் போற்றி! போற்றி! நாம் தமிழர்!

மொழிஞாயிறு நமது ஐயா ஞா.தேவநேயப்பாவாணர் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம்…

மொழிஞாயிறு நமது ஐயா ஞா.தேவநேயப்பாவாணர் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

தை மகளே வருக! தமிழர் நலம் பெருக! உலகின் மூத்த…

தை மகளே வருக! தமிழர் நலம் பெருக! உலகின் மூத்த மாந்தரினமாம் தமிழ்ப்பேரினத்தின் தேசியத் திருநாளாம் பொங்கல் விழா இன்று! வாசலில் வண்ண மலர் கோலமிட்டு, புதுப்பானையில் புத்தரிசி, வெல்லமிட்டு, செங்கரும்பு, இஞ்சி-...

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினருமான பெருமதிப்பிற்கும், பாசத்திற்கும்…

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினருமான பெருமதிப்பிற்கும், பாசத்திற்கும் உரிய ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்! @OfficeOfOPS View original post on X ↗

நாம் தமிழர் கட்சியினர் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்திய பாஜகவினர் மீது…

நாம் தமிழர் கட்சியினர் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்திய பாஜகவினர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிந்து, விரைந்து கைது செய்ய வேண்டும்! @CMOTamilnadu @mkstalin கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியைச் சார்ந்த உயிருக்கினியத்தம்பிகள்...

இன்று 13-01-2024 சென்னை வானகரத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின்…

இன்று 13-01-2024 சென்னை வானகரத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுக்கூட்டத்தின் போது, https://youtu.be/zqpn0hvYyIc View original post on X ↗

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் சோழவந்தான் தொகுதித்…

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் சோழவந்தான் தொகுதித் தலைவர் அன்புத்தம்பி மு.முத்தீஸ்வரன் அவர்களின் தந்தையார் மதிப்பிற்குரிய ஐயா ந.முருகேசன் அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். பேரன்புகொண்டு நேசித்த தந்தையை...

#நூல்_பரிந்துரை 04 சென்னை புத்தகக் கண்காட்சியில் திருநங்கை அச்சகம் (Thirunangai…

#நூல்_பரிந்துரை 04 சென்னை புத்தகக் கண்காட்சியில் திருநங்கை அச்சகம் (Thirunangai Press) சார்பில் வெளியாகி அரங்கு எண் 164-D இல் விற்பனையாகிவரும் சுவேதா எழுதியுள்ள நிப்பானம், கிரேஸ் பானு எழுதியுள்ள 'தீட்டுப்பறவை', ஆல்காவின் 'காலிடுக்கில்...

தேசியத்தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களை உயிரென நேசித்தவர்,…

தேசியத்தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களை உயிரென நேசித்தவர், ஈழத்தமிழர் போராட்டங்களில் ஐயா பழ.நெடுமாறன் மற்றும் நான் பங்கேற்ற கூட்டங்களில் அழைக்காமலேயே தனது இயக்கத்தினரைப் பங்கேற்க செய்த உணர்வாளர், ஒடுக்கப்பட்ட மக்களின்...

அண்மையில் பெய்த கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து தவித்த…

அண்மையில் பெய்த கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து தவித்த மக்களுக்கு உரிய நேரத்தில் உணவு உள்ளிட்ட உதவிகள் செய்த விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி பங்கேற்பாளர்களான அன்புத்தங்கை அறந்தாங்கி நிஷா மற்றும்...