இந்திய ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை இட ஒதுக்கீடு…
இந்திய ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்ப மறுப்பது சமூகநீதியைக் குழிதோண்டி புதைக்கும் கொடுஞ்செயல்!
இந்திய ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடுகள் மூலம் நிரப்பப்படாத ஆசிரியர்...
ஈழத் தாயகத்தில் நம் இன உறவுகளுக்கு என்ன நடக்கிறது என்பதே…
ஈழத் தாயகத்தில் நம் இன உறவுகளுக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியாமல், அறியாமல் திரிந்து கொண்டிருந்த தமிழ் இளம் தலைமுறைக்கு, தன் உடலிலே தீமூட்டி உணர்வு சூடேற்றிய வீரத்தமிழ்மகன் அன்புத்தம்பி #முத்துக்குமார் அவர்களின்...
நாம் தமிழர் கட்சி – #தூத்துக்குடி மாவட்டம் சார்பாக இன்று…
நாம் தமிழர் கட்சி - #தூத்துக்குடி மாவட்டம் சார்பாக இன்று 28-01-2024 #கோவில்பட்டி பெருந்தலைவர் காமராசர் சிலை அருகில் பேரெழுச்சியாக நடைபெற்ற 'புரட்சித் தீ!' வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டத்தில்...
கண்முன்னே நடக்கும் அநீதியை எதிர்த்து போராடுபவன் எவனோ அவனே உண்மையான…
கண்முன்னே நடக்கும் அநீதியை எதிர்த்து போராடுபவன் எவனோ அவனே உண்மையான ஜிகாத் என்ற பெருமகனார் நபிகள் நாயகம் அவர்களின் மறைமொழிக்கிணங்க, தான் பிறந்த மண்ணிற்காகவும் மக்களுக்காவும் வாழ்வின் இறுதிநொடிவரை நேர்மையாக நின்று போராடிய...
சிறப்பு முகாம் எனும் சித்திரவதைக்கூடத்தில் வைத்து இன்னும் எத்தனைப் பேரைக்…
சிறப்பு முகாம் எனும் சித்திரவதைக்கூடத்தில் வைத்து இன்னும் எத்தனைப் பேரைக் கொல்லப் போகிறீர்கள் முதல்வரே?
@CMOTamilnadu
@mkstalin
திருச்சி, சிறப்பு முகாமில் நான்கு ஆண்டுகளுக்கு மேல் இருந்த ஈழ உறவான ஐயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மாரடைப்பால் மறைவெய்திய...
நாம் தமிழர் கட்சி – தென்காசி மாவட்டம் சார்பாக 27-01-2024…
நாம் தமிழர் கட்சி - தென்காசி மாவட்டம் சார்பாக 27-01-2024 அன்று சுரண்டை புதிய காய்கனி சந்தை அருகில் 'அரசியல் என்பது என்ன?' எனும் தலைப்பில் பேரெழுச்சியாக நடைபெற்ற மாபெரும் மக்கள் திரள்...
தமிழினப் போராளி! அண்ணன் பழநிபாபா அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம்…
தமிழினப் போராளி!
அண்ணன் பழநிபாபா அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி களப்பணிகளை விரைவுபடுத்துவதற்காக, இன்று 27-01-2024…
எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி களப்பணிகளை விரைவுபடுத்துவதற்காக, இன்று 27-01-2024 பாளையங்கோட்டையில் நடைபெற்ற #திருநெல்வேலி மற்றும் #தென்காசி மாவட்டக் கலந்தாய்வில் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்கள் முன்னிலையில் கிளைப் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடியபோது,
View original post...
கன்னியாகுமரி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக 26.01.2024 ‘பூமியே……
கன்னியாகுமரி மாவட்ட
நாம் தமிழர் கட்சி சார்பாக 26.01.2024
'பூமியே... நம் சாமி..' எனும் தலைப்பில் கனியக்காவிளை பேருந்து நிலையம் அருகில் பேரெழுச்சியாக நடைபெற்ற மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது,
https://youtu.be/wC2-9OirM1U
View original post on...
35 ஆண்டுகாலம் அனுபவம் வாய்ந்த தமிழ் ஊடகத்துறையின் மூத்த ஊடகவியலாளர்,…
35 ஆண்டுகாலம் அனுபவம் வாய்ந்த தமிழ் ஊடகத்துறையின் மூத்த ஊடகவியலாளர், சமரசமற்று உண்மையும், நேர்மையுமாக போராடும் ஊடகப்போராளி ஐயா பா.ஏகலைவன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
@eagalaivanp
சமகால ஊடக...








