மதுரவாயல் – சென்னை துறைமுகம் மேம்பாலம் அமைப்பதற்காகக் கூவம் ஆற்றில்…

மதுரவாயல் - சென்னை துறைமுகம் மேம்பாலம் அமைப்பதற்காகக் கூவம் ஆற்றில் கற்களைக் கொட்டி சாலை அமைக்கும் அபாயகரச் செயலை ஒன்றிய மாநில அரசுகள் உடனடியாக நிறுத்த வேண்டும். திட்டமிடப்பட்டுள்ள மேம்பாலம் மதுரவாயல் முதல் துறைமுகம்...

தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பேரன்பையும், பெரும் நம்பிக்கையையும் பெற்ற…

தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பேரன்பையும், பெரும் நம்பிக்கையையும் பெற்ற பெருந்தகை! விடுதலைப்புலிகளுக்காக தமிழகத்தில் துணிந்து வழக்காடிய சட்டத்தரணி! இன விடுதலைக்களத்தில் முன்னோடியாகவும், முன்னத்திஏராகவும் நின்று எங்களை வழிநடத்திய பெருமகன்! நாம் தமிழர் கட்சியின் மேனாள் பொதுச்செயலாளர்! பேரன்பிற்கினிய...

முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை; கேரள அரசின்…

முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணை; கேரள அரசின் சூழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு அடிபணியக் கூடாது! @CMOTamilnadu @mkstalin முல்லைப்பெரியாறு அணையை இடிக்கவும், புதிய அணை கட்டுவதற்கும் இந்திய ஒன்றியச் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம்...

ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மறை மாவட்ட ஆயர் பெருமதிப்பிற்குரிய ஐயா தேவதாஸ்…

ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மறை மாவட்ட ஆயர் பெருமதிப்பிற்குரிய ஐயா தேவதாஸ் அம்புரோஸ் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனத்துயரமடைந்தேன். மக்களுக்கு செய்யும் சேவையே ஆண்டவருக்கு விருப்பமான ஆராதனை என்ற மறைமொழிக்கேற்ப சாதி, மதப்...

மதிமுகவின் பொதுச்செயலாளர் பெருமதிப்பிற்குரிய அண்ணன் வைகோ அவர்கள் தவறி விழுந்ததில்…

மதிமுகவின் பொதுச்செயலாளர் பெருமதிப்பிற்குரிய அண்ணன் வைகோ அவர்கள் தவறி விழுந்ததில் காயமடைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அண்ணன் விரைவில் முழு உடல்நலம் பெற்று, அரசியல் பணிகளைத்...

நாம் தமிழர் கட்சி – மதுரை வடக்கு தொகுதி, பதூர்…

நாம் தமிழர் கட்சி - மதுரை வடக்கு தொகுதி, பதூர் பகுதிப் பொறுப்பாளர் ஆருயிர் இளவல் ஸ்டாலின் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர்...

தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீரைக் கலந்துவிடும் கர்நாடகா; தடுத்து நிறுத்த தமிழ்நாடு…

தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீரைக் கலந்துவிடும் கர்நாடகா; தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! @CMOTamilnadu @mkstalin கர்நாடாகாவில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் கழிவுநீரைக் கலந்துவிடுவதால் ஆற்றுநீர்...

‘நாம் தமிழர்’ நிறுவனத் தலைவர், ‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார்…

‘நாம் தமிழர்’ நிறுவனத் தலைவர், ‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களினுடைய 43ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இன்று 24-05-2024 சென்னை-எழும்பூர் சாலையில் அமைந்துள்ள ஐயா சி.பா.ஆதித்தனாரின் திருவுருவச் சிலைக்கு, நாம் தமிழர் கட்சி...

🔴 தற்போது நேரலையில்.. தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அவர்களின்…

🔴 தற்போது நேரலையில்.. தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அவர்களின் 43ஆம் ஆண்டு நினைவுநாள் | மலர்வணக்க நிகழ்வு - சென்னை (எழும்பூர்) | 24-05-2024 செய்தியாளர் சந்திப்பு https://x.com/i/broadcasts/1DXxyjAlBXyKM View original post on...

உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு!’ என்று முழக்கமிட்டு, தமிழுக்கும், தமிழருக்கும்…

உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு!’ என்று முழக்கமிட்டு, தமிழுக்கும், தமிழருக்கும் தொண்டாற்றுவதையே தனது வாழ்நாள் கடமையாக ஏற்று வாழ்ந்து மறைந்த ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post...