ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து தாயக விடுதலைக்காக ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில்…
ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து தாயக விடுதலைக்காக ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கேற்று, சிறைசென்ற விடுதலைப்போராட்ட வீரர்!
நாட்டின் எல்லையில் நின்று மண்ணையும், மக்களையும் பாதுகாத்த இராணுவ வீரர்!
ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காக இயக்கம் கண்ட...
பலநூற்றாண்டுகளாகப் பெருந்தொய்வுற்றிருந்த தமிழ் இலக்கியத்திற்குப் புது இரத்தம் பாய்ச்சி கவிப்புரட்சிக்கு…
பலநூற்றாண்டுகளாகப் பெருந்தொய்வுற்றிருந்த
தமிழ் இலக்கியத்திற்குப் புது இரத்தம் பாய்ச்சி கவிப்புரட்சிக்கு வித்திட்ட பெருங்கவிஞன்!
இலக்கணம் அறிந்தால்தான் இலக்கியம் புரியும்
என்ற இலக்கணத்தை மாற்றி,
எளிய தமிழ் பாட்டெழுதி,
பாமரனும் பண்ணிசைத்து பாடச்செய்த பாவலன்!
தான் அறிந்த மொழிகளில் தமிழ்போல்
இனிதாவது எங்கும் காணோம்...
தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையின் தலைவர், பெருமதிப்பிற்குரிய ஐயா த.வெள்ளையன்…
தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையின் தலைவர், பெருமதிப்பிற்குரிய ஐயா த.வெள்ளையன் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
வணிகப் பெருமக்களின் உரிமைகளுக்காகவும், வாழ்வாதார சிக்கல்களுக்காகவும் மட்டுமின்றி தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், தமிழர் நலன்...
பரந்தூரில் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசின் தொழில்…
பரந்தூரில் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசின் தொழில் வளர்ச்சிக் கழகம் முன்மொழிந்துள்ள திட்டத்திற்கான சூழலியல் தாக்க மதிப்பீட்டு ஆய்வுக்கான வரையறையை ஒன்றியச் சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். இந்த...
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகப்பா நகரில் வசித்து வந்த அன்புத்தம்பி…
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகப்பா நகரில் வசித்து வந்த அன்புத்தம்பி பிரேம்குமார் அவரது மனைவி மஞ்சுளா மற்றும் அன்பு மகன்கள் நவிலன், மிதிலன் ஆகியோர் வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி படுகாயமடைந்து, தீவிர...
நாம் தமிழர் கட்சி – திருத்துறைப்பூண்டி தொகுதி, கோட்டூர் கிழக்கு…
நாம் தமிழர் கட்சி - திருத்துறைப்பூண்டி தொகுதி, கோட்டூர் கிழக்கு ஒன்றியம், கெழுவத்தூர் ஊராட்சியின் பொறுப்பாளர் அன்புத்தம்பி காளமேகம் அவர்களின் தந்தை அப்பா சக்திவேல் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன்.
அப்பாவை இழந்து வாடும்...
நாம் தமிழர் கட்சி – திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி சட்டமன்றத்…
நாம் தமிழர் கட்சி - திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியின் தகவல் தொழில்நுட்பப் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி மோ.வாசுதேவன் அவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அனைத்து உயிர்களுக்குமான...
திருச்சி: இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி, தொடர்ந்து மிரட்டி…
திருச்சி: இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி, தொடர்ந்து மிரட்டி வந்த குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திட தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.
திருச்சி மாவட்டம், சிறுமருதூர் கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் எனும் நபரும்,...
தமிழ்த்தேசிய இன விடுதலையின் மீது கொண்ட பெரும்பற்றால் நாம் தமிழர்…
தமிழ்த்தேசிய இன விடுதலையின் மீது கொண்ட பெரும்பற்றால் நாம் தமிழர் எனும் அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக் கொண்டு, ஒப்பற்ற தன் அறிவாற்றலாலும், நீண்ட அரசியல் அனுபவத்தாலும் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்காக...
அன்புத்தம்பி சூர்யா – ஜோதிகா இணையரின் தயாரிப்பில், அன்புச்சகோதரர் ச.பிரேம்குமார்…
அன்புத்தம்பி சூர்யா - ஜோதிகா இணையரின் தயாரிப்பில், அன்புச்சகோதரர் ச.பிரேம்குமார் எழுதி-இயக்கி, அன்பு இளவல் கார்த்தி மற்றும் அன்புச்சகோதரர் அரவிந்த் சுவாமி அவர்கள் முதன்மை வேடமேற்று நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் #மெய்யழகன் திரைப்படத்தின்...







