இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட்டு காலியாகவுள்ள…

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட்டு காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும்! @CMOTamilnadu @mkstalin அரசுப்பள்ளிகளில் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணிக்கான நியமனத் தேர்வு முடிவுகளை வெளியிடாமல் திமுக அரசு...

கரூர் மாவட்டம், வெண்ணைய்மலை பகுதியில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகின்ற…

கரூர் மாவட்டம், வெண்ணைய்மலை பகுதியில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகின்ற பூர்வகுடி மக்களின் குடியிருப்புகளை அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் என்று கூறி திமுக அரசு வலுக்கட்டாயமாக அகற்ற முனைகிறது. தங்கள் குடியிருப்புகளைக் காப்பாற்ற...

போற்றுதற்குரிய பேரறிஞர், “மொழி ஞாயிறு” ஐயா தேவநேயப்பாவாணர் அவர்களின் அன்புமகன்…

போற்றுதற்குரிய பேரறிஞர், "மொழி ஞாயிறு" ஐயா தேவநேயப்பாவாணர் அவர்களின் அன்புமகன் ஐயா தே.மணிமன்றவாணன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். ஐயா தேவநேயப்பாவாணர் அவர்களின் மொழி ஆராய்ச்சி பணிகளுக்கு உற்றதுணையாக உதவி...

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 10,000 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 20% தீபாவளி…

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 10,000 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 20% தீபாவளி ஊக்கத்தொகை வழங்குவதோடு, பணி நிரந்தரம் செய்து உரிய ஊதியம் வழங்க வேண்டும்! நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் 10000...

வீரத்தையும், மானத்தையும் உயிரெனக் கொண்டு, போர்க்குணத்தையும், போராட்ட உணர்வையும் வளர்த்தெடுக்கும்…

வீரத்தையும், மானத்தையும் உயிரெனக் கொண்டு, போர்க்குணத்தையும், போராட்ட உணர்வையும் வளர்த்தெடுக்கும் தமிழ்த்தேசிய இனத்தின் பெருமைமிகு வீரமரபில் வந்த ஒப்பற்ற வீரன்! ஆயுதமேந்தி, காட்டுக்குள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்திட்டபோதும் கண்ணியமும், ஒழுக்கமும் துளியும் பிறழாது வாழ்ந்த...

இன்று 18-10-2024 விக்கிரவாண்டி ஜெயஶ்ரீ திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஒருங்கிணைந்த…

இன்று 18-10-2024 விக்கிரவாண்டி ஜெயஶ்ரீ திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டக் கலந்தாய்விற்கு முன்னதாக, எல்லைக்காத்த மாவீரன் நமது ஐயா வீரப்பனார் அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி...

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட உட்கட்டமைப்பை மறுசீராய்வு…

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, புதிய பொறுப்பாளர்களைத் தேர்வு செய்வதற்காக, இன்று 18-10-2024 விக்கிரவாண்டி ஜெயஶ்ரீ திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாவட்டப் பொறுப்பாளர்களுக்கான...

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட உள்கட்டமைப்பை மறுசீராய்வு…

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, புதிய பொறுப்பாளர்களைத் தேர்வு செய்வதற்காக, இன்று 18-10-2024 விக்கிரவாண்டி ஜெயஶ்ரீ திருமண மண்டபத்தில் நடைபெற்றுவரும் மாவட்டக் கலந்தாய்விற்கு...

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட உட்கட்டமைப்பை மறுசீராய்வு…

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, புதிய பொறுப்பாளர்களைத் தேர்வு செய்வதற்காக, இன்று 18-10-2024 விக்கிரவாண்டி ஜெயஶ்ரீ திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாவட்டக் கலந்தாய்விற்கு...

தமிழர் பெரும்பாட்டன் இராவணன் அவமதிக்கப்படுவதை இனியும் அனுமதிக்க முடியாது! ஆஸ்திரேலிய…

தமிழர் பெரும்பாட்டன் இராவணன் அவமதிக்கப்படுவதை இனியும் அனுமதிக்க முடியாது! ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன் நகரங்களில் வருகின்ற அக்டோபர் 27 அன்று இராவண வதம் என்ற பெயரில் சிலர் நிகழ்வு ஏற்பாடு செய்திருப்பது...