திரைக்கலை மீது கொண்டிருக்கும் அளப்பெரும் காதலால் புதுமையான முயற்சிகளையும், நவீன…

திரைக்கலை மீது கொண்டிருக்கும் அளப்பெரும் காதலால் புதுமையான முயற்சிகளையும், நவீன மாற்றங்களையும் புகுத்தி, தமிழ்த்திரையுலகைப் பன்னாட்டுத்தரத்திற்கு எடுத்துச் சென்ற ஆகச்சிறந்த திரைக்கலைஞர்! நடிப்பின் பேரிலக்கணமாய் திகழ்ந்து, வருங்கால தலைமுறையினருக்கு வழிகாட்டும் பல்கலைக்கழகமாய் விளங்கும் கலைத்துறையின்...

அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்பாமல் திமுக அரசு…

அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்பாமல் திமுக அரசு காலம் தாழ்த்துவது ஏன்? @CMOTamilnadu @mkstalin தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவமனைகளில் 3000க்கும் மேற்பட்ட மருத்துவர் காலிப்பணியிடங்களை நிரப்பாமல் திமுக அரசு காலங்கடத்தி வருவது...

கேரளாவில் தொடர்வண்டி மோதிய விபத்தில் பணியின்போது உயிரிழந்த நால்வரின் குடும்பத்திற்கு…

கேரளாவில் தொடர்வண்டி மோதிய விபத்தில் பணியின்போது உயிரிழந்த நால்வரின் குடும்பத்திற்கு உரிய துயர்துடைப்பு தொகை வழங்க வேண்டும்! கேரள மாநிலம், பாலக்காடு அருகில், சோரனூர் தொடர்வண்டி பாதையில் கடந்த 02.11.2024 அன்று தூய்மைப்பணி மேற்கொண்டிருந்த...

மும்மொழி கொள்கையைத் திணிப்பதுதான் திராவிட மாடலா? @CMOTamilnadu @mkstalin வன்முறைக்கு…

மும்மொழி கொள்கையைத் திணிப்பதுதான் திராவிட மாடலா? @CMOTamilnadu @mkstalin வன்முறைக்கு இலக்காகும் பெண்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்படும் தனி மையத்தில் பணிபுரிய தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்மொழி தெரிந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று திமுக...

நிழற்குடையின் சிறப்புப் பார்வையை வெளியிடுவதில் மகிழ்ச்சி. ஒட்டுமொத்த குழுவிற்கும் என்…

நிழற்குடையின் சிறப்புப் பார்வையை வெளியிடுவதில் மகிழ்ச்சி. ஒட்டுமொத்த குழுவிற்கும் என் அன்பும் வாழ்த்தும்!! #NizharKudai @dharshanfilms #Shivaarumugam @Vijjith1 @rbgurudev @narenbalakumar @himeshbala @padsriram @johnmediamanagr @Gibsonraj View original post on X ↗

ஐப்பசி 15 (01-11-2024) அன்று மாலை 05 மணியளவில் சென்னை…

ஐப்பசி 15 (01-11-2024) அன்று மாலை 05 மணியளவில் சென்னை பெரம்பூரில் பழநி ஆண்டவர் கோயில் தெருவில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் பேரெழுச்சியாக நடைபெற்ற தமிழ்நாடு நாள் கொண்டாட்டக் கூட்டத்தின் போது, ஏழிசை...

உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களுக்குத் தாயகமாக விளங்கும் தமிழ்நாடு மொழிவாரியாகப்…

உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களுக்குத் தாயகமாக விளங்கும் தமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டுத் தனிப்பெருநிலமாக அறிவிக்கப்பட்ட திருநாளினை (01-11-1956) தமிழ்நாடு நாளாக நாம் தமிழர் கட்சி சார்பாக ஒவ்வொரு ஆண்டும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது. இவ்வாண்டு, ஐப்பசி...

உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களுக்குத் தாயகமாக விளங்கும் தமிழ்நாடு மொழிவாரியாகப்…

உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களுக்குத் தாயகமாக விளங்கும் தமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டுத் தனிப்பெருநிலமாக அறிவிக்கப்பட்ட திருநாளினை (01-11-1956) தமிழ்நாடு நாளாக நாம் தமிழர் கட்சி சார்பாக ஒவ்வொரு ஆண்டும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது. இவ்வாண்டு,...

தமிழீழ அரசியல் பிரிவுப்பொறுப்பாளர், தமிழீழத் தூதுவர் அண்ணன் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களின்…

தமிழீழ அரசியல் பிரிவுப்பொறுப்பாளர், தமிழீழத் தூதுவர் அண்ணன் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இன்று ஐப்பசி 16 (02-11-2024) நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில் வீரவணக்கம் செலுத்தியபோது, View original post on...

உணர்வை இழந்து, உரிமையை இழந்து அடிமைப்பட்ட தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்காக…

உணர்வை இழந்து, உரிமையை இழந்து அடிமைப்பட்ட தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்காக மக்கள் படைகட்டிப் புரட்சி செய்த மாபெரும் தலைவனின் ஒப்பற்ற தளபதி! தமிழீழத்தின் அரசியல்துறையையும், நிதித்துறையையும் ஒழுங்கமைவோடு நிர்வாகம் செய்த தமிழீழ நாட்டின் இளவரசன்! இன்சொல்லாலும்,...