பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய வாயிலில் நிறுவப்பட்டிருந்த உழவர் உரிமைப்போராளி…
பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய வாயிலில் நிறுவப்பட்டிருந்த உழவர் உரிமைப்போராளி ஐயா நாராயணசாமி நாயுடுவின் சிலையை அகற்றும் முடிவை கைவிட வேண்டும்!
@CMOTamilnadu
@mkstalin
பெரம்பலூர் புதிய பேருந்துநிலையம் நுழைவு வாயிலில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக...
பெரியாரை எதிர்த்து முதன் முதலாகத் தனி அரசியல் இயக்கம் கண்டு…
பெரியாரை எதிர்த்து முதன் முதலாகத் தனி அரசியல் இயக்கம் கண்டு வென்ற பெருந்தகை..!
பணம் கொடுத்து வாக்கைப் பறிக்கும் ஈனர்களிடம், தங்களின் சனநாயக உரிமையை அறியாமையால் ஏமாறும் மக்களைக் கண்டு 'தங்கத்தை யாராவது தவிட்டுக்கு...
வருகின்ற 05-02-2025 அன்று, நடைபெறவிருக்கும் #ஈரோடுகிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில்…
வருகின்ற 05-02-2025 அன்று, நடைபெறவிருக்கும் #ஈரோடுகிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக ‘ஒலிவாங்கி (#மைக்)’ சின்னத்தில் போட்டியிடுகின்ற மா.கி.சீதாலட்சுமி அவர்களை ஆதரித்து 01.02-2025 அன்று
வீரப்பன்சத்திரம்...
ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டைப் புறக்கணித்து இருக்கிற நிதிநிலை அறிக்கை காகிதங்களால் நிரம்பிய…
ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டைப் புறக்கணித்து இருக்கிற நிதிநிலை அறிக்கை காகிதங்களால் நிரம்பிய வெற்றுக்குப்பை!
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கிற 2025- 26 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்திருப்பது...
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நாடாளுமன்ற…
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஐயா மாவை.சோ. சேனாதிராசா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மனவேதனை
அடைந்தேன்.
ஈழத்தமிழ் மக்களின் உரிமைக்காக இலங்கை நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும்,...
வருகின்ற 05-02-2025 அன்று, நடைபெறவிருக்கும் #ஈரோடுகிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில்…
வருகின்ற 05-02-2025 அன்று, நடைபெறவிருக்கும் #ஈரோடுகிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் #நாம்தமிழர்கட்சி சார்பாக ‘ஒலிவாங்கி (#மைக்)’ சின்னத்தில் போட்டியிடுகின்ற மா.கி.சீதாலட்சுமி அவர்களை ஆதரித்து 30.01-2025 அன்று
அக்ரஹாரம் பகுதியில் நடைபெற்ற...
கிழக்கு கடற்கரை சாலையில் நள்ளிரவில் மகிழுந்தில் பயணித்த பெண்களை, திமுக…
கிழக்கு கடற்கரை சாலையில் நள்ளிரவில் மகிழுந்தில் பயணித்த பெண்களை, திமுக கொடி கட்டிய மகிழுந்தில் பயணித்த சிலர் குடிபோதையில் வழிமறித்து மிரட்டி தாக்க வந்ததோடு, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் வீடுவரை வீடுவரை...
நாம் தமிழர் கட்சி – திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சட்டமன்றத்…
நாம் தமிழர் கட்சி - திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி, பாலூரைச் சார்ந்த, செந்தமிழர் பாசறை வளைகுடா துணைத் தலைவர் அன்புத்தம்பி சுல்தான் அவர்களின் தந்தையாரும், பகரைன் செந்தமிழர் பாசறையின் துணைத்தலைவர்...
ஈரோடு பெருமாள்மலைப் பகுதியில் நெடுங்காலமாக வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களின்…
ஈரோடு பெருமாள்மலைப் பகுதியில் நெடுங்காலமாக வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களின் குடியிருப்புகளை அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடம் என்று கூறி வாடகை செலுத்த வேண்டும் அல்லது வெளியேற வேண்டும் என வலுக்கட்டாயமாக...
கருணையற்ற ஆட்சி கடுகி ஒழிக! அருள்நயந்த நன்மார்க்கர் ஆள்க! அருட்பெருஞ்ஜோதி!…
கருணையற்ற ஆட்சி கடுகி ஒழிக! அருள்நயந்த நன்மார்க்கர் ஆள்க!
அருட்பெருஞ்ஜோதி! தனிப்பெருங்கருணை!
வள்ளலார் நினைவைப் போற்றுவோம்!
நாம் தமிழர்!
View original post on X ↗








