நாம் தமிழர் கட்சி – மாதாவரம் வடக்கு மாவட்டப் பொருளாளர்…

நாம் தமிழர் கட்சி - மாதாவரம் வடக்கு மாவட்டப் பொருளாளர் அன்புத்தம்பி முத்துக்குமார் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன். மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர...

குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து 242 பயணிகளுடன் இங்கிலாந்து தலைநகர் இலண்டன்…

குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து 242 பயணிகளுடன் இங்கிலாந்து தலைநகர் இலண்டன் செல்லவிருந்த ஏர் இந்தியா (போயிங் 787) வானூர்தி புறப்பட்ட சிறிது நேரத்தில் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான பெருந்துயர செய்தியறிந்து அதிர்ச்சியும்,...

நாம் தமிழர் கட்சி – இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தொகுதி,…

நாம் தமிழர் கட்சி - இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தொகுதி, கடம்பூரைச் சார்ந்த, சவூதி செந்தமிழர் பாசறையின் ரியாத் மண்டலப் பொறுப்பாளர் அன்புத்தம்பி மு.கேசவன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா முத்துகிருஷ்ணன் அவர்கள்...

திருச்செந்தூர் திருமுருகப்பெருமான் கோயில் குடமுழுக்கை தாய்த்தமிழில் நடத்த வலியுறுத்தி நாம்…

திருச்செந்தூர் திருமுருகப்பெருமான் கோயில் குடமுழுக்கை தாய்த்தமிழில் நடத்த வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி நடத்தவிருந்த அறப்போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு; இதுதான் திராவிட மாடல் திமுக அரசு தமிழை வளர்க்கும் முறையா? @CMOTamilnadu @mkstalin நாம்...

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு நுகர்வோர் கடன் மதிப்பெண் (சிபில் ஸ்கோர்)…

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு நுகர்வோர் கடன் மதிப்பெண் (சிபில் ஸ்கோர்) அடிப்படையில் மட்டுமே இனி வேளாண் கடன் வழங்கப்படும் என்ற உத்தரவை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! @CMOTamilnadu @mkstalin கூட்டுறவு வங்கிகளில்...

“கெஞ்சுவதில்லை பிறர்பால்! அவர்செய் கேட்டினுக்கும் அஞ்சுவதில்லை; மொழியையும் நாட்டையும் ஆளாமல்…

“கெஞ்சுவதில்லை பிறர்பால்! அவர்செய் கேட்டினுக்கும் அஞ்சுவதில்லை; மொழியையும் நாட்டையும் ஆளாமல் துஞ்சுவதில்லை” எனவே தமிழர் தோளெழுந்தால் எஞ்சுவதில்லை உலகில் எவரும் எதிர்நின்றே! என்ற தம் உணர்ச்சி மிக்க பாடல் வரிகளால் இன உணர்ச்சியையும் மான உணர்ச்சியையும் தட்டி எழுப்பி...

முறைப்படி வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, போதிய மருத்துவர் -…

முறைப்படி வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, போதிய மருத்துவர் - செவிலியர் பணியிடங்களை நியமனம் வேண்டும் என்பது உள்ளிட்ட அரசு மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்! @CMOTamilnadu @mkstalin...

நாமக்கல் சித்தம்பூண்டி மூதாட்டி சாமியாத்தாள் படுகொலை; கொடூர திமுக ஆட்சிக்கு,…

நாமக்கல் சித்தம்பூண்டி மூதாட்டி சாமியாத்தாள் படுகொலை; கொடூர திமுக ஆட்சிக்கு, கொலைக்களத் தலைநகரமாகும் கொங்கு மண்டலமே சாட்சி! @CMOTamilnadu @mkstalin நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டியில் தோட்டத்துவீட்டில் வசித்துவந்த மூதாட்டி சாமியாத்தாள் படுகொலை செய்யப்பட்ட...

திருத்தணி அரசு மருத்துவமனை, மக்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படப்போவது எப்போது?…

திருத்தணி அரசு மருத்துவமனை, மக்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படப்போவது எப்போது? @CMOTamilnadu @mkstalin தரம் உயர்த்தப்பட்ட திருத்தணி அரசு மருத்துவமனையை மக்கள் பயன்படுத்தும் வகையில் இயங்கச்செய்யாமல் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தி வருவது வன்மையான...

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியில் மிகக் குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு…

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியில் மிகக் குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு மருத்துவச் சேவையாற்றிய மனிதநேய மருத்துவர் ஐயா இரத்தினம் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன். ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,...